Lead News

Lead NewsLocal

பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கை அரசு நத்தை வேகம்! – அமெரிக்கா கடும் அதிருப்தி

பொறுப்புக்கூறல் விவகாரத்தில், இலங்கை அரசு வேகமாகச் செயற்படவில்லை என்று இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா பி.ரெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது:- “பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கை அரசின்

Read More
Lead NewsLocal

புதிய அரசமைப்பு விவகாரம்: மைத்திரி, ரணிலுடன் சம்பந்தன் சந்திப்பு! – அனைத்துக் கட்சிகளையும் அழைக்க அவர் வலியுறுத்து

“புதிய அரசமைப்பு விவகாரம் தொடர்பில் ஆராய்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும் நாளை வியாழக்கிழமை (28) நேரில் சந்தித்துப் பேசவுள்ளோம். இந்தக் கலந்துரையாடலுக்கு அனைத்துக்

Read More
Lead NewsLocalWorld

பாகிஸ்தான் பதிலடி! சுட்டு வீழ்த்தப்பட்டன 2 இந்திய போர் விமானங்கள்!! – ஒரு விமானி சிறைப்பிடிப்பு

பதிலடி நடவடிக்கையாக 2 இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்தியதாகவும் விமானி ஒருவரைக் கைதுசெய்ததாகவும் பாகிஸ்தான் இராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். புல்வாமா தக்குதலுக்குப் பழிக்கு பழிவாங்க இந்திய இராணுவத்தினர்,

Read More
FeaturesLead NewsLocal

மதுஷின் கூட்டாளி வீட்டில் இராணுவச் சீருடைகள் மீட்பு! ரி – 56 துப்பாக்கி ரவைகளும் சிக்கின!!

மாக்கந்துர மதுஷின் கைது நடந்த கையோடு அவர் தொடர்பில் இருந்த தரப்புக்களை தேடி இரவிரவாக வேலை செய்கின்றது விசேட அதிரடிப்படை. கொழும்பில் சில தினங்களுக்கு முன் மீட்கப்பட்ட

Read More
Lead NewsLocal

ஐ.நாவுக்கு அளித்த வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றவேண்டும்! – இலங்கையை வலியுறுத்துகின்றது பிரிட்டன்

மனித உரிமைகள் விவகாரம் தொடர்பாக இலங்கை சில சாதகமான நகர்வுகளை முன்னெடுத்துள்ளது என்று பிரிட்டன் வெளிவிவகார பணியக அமைச்சர் அஹமட் தெரிவித்துள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின்

Read More
Lead NewsLocalWorld

புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடி! எல்லைக்கட்டுப்பாட்டுப் பகுதியில் இந்திய விமானங்கள் குண்டு மழை! – ஜே.ஈ.எம். அமைப்பின் கட்டுப்பாட்டு அறையும் தகர்ப்பு

எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் இந்திய விமானப்படை இன்று அதிரடித் தாக்குதல் நடத்தியது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சர்வதே எல்லையை ஒட்டியுள்ள எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில், பயங்கரவாத இயக்கங்கள்

Read More
FeaturesLead NewsLocalNorth

கிளிநொச்சி நகரில் திரண்டது தமிழினம்! – சர்வதேச சமூகத்தினரிடம் நீதி வேண்டி உறவுகள் கதறல்; விண்ணதிரக் கோஷம்

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி வடக்கு மாகாணம் முழுவதும் இன்று பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்ற நிலையில், கிளிநொச்சியில் மாபெரும் கவனயீர்ப்புப் பேரணியும் நடைபெற்றது.   கடந்த 20.02.2017

Read More
Lead NewsLocalNorth

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி முடங்கியது வடக்கு..! – ஹர்த்தால் போராட்டம் வெற்றிகரமாக முன்னெடுப்பு

காணாமல் ஆக்கப்பட்டோரைத் தேடும் உறவுகளின் ஏற்பாட்டில் வடக்கு மாகாணம் முழுவதும் இன்று முன்னெடுக்கப்படுகின்ற பூரண ஹர்த்தால் போராட்டத்துக்கு பல்வேறு தரப்புக்களும் ஆதரவு தெரிவித்துள்ளன. ஓரணியில் திரண்டுள்ள மக்களால்

Read More
Lead NewsLocal

நீதி, பொறுப்புக்கூறலில் இருந்து தப்பிக்க முனைகிறது இலங்கை! – ரணிலின் கருத்துக்கு நவநீதம்பிள்ளை தக்க பதிலடி

இலங்கை அரச தலைவர்கள் நீதி மற்றும் பொறுப்புக்கூறல் வாக்குறுதிகளை அளித்து விட்டு, உண்மை நல்லிணக்க ஆணைக்குழுவை அமைப்பதற்கு அமைச்சரவையின் அனுமதி கோரியிருப்பது குறித்து முன்னாள் ஐ.நா. மனித

Read More
FeaturesLead NewsLocal

மதுஷின் வடக்கு போதைப்பொருள் விநியோகப் பொறுப்பாளர் பொட்டு அம்மானின் உறவினரா?

மாக்கந்துர மதுஷ் மற்றும் அவரது சகாக்கள் பலர் கைதுசெய்யப்பட்ட பின்னர் வெளிவரும் தகவல்கள் அதிர்ச்சியைத் தந்து கொண்டிருக்கின்றன. சில அரச அதிகாரிகளை நேரடியாக டீல் பண்ணிய மதுஷின்

Read More