Author: jasi

LocalNorth

பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் இரத்ததான நிகழ்வு!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தற்போது ஏற்பட்டுள்ள குருதித் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் வகையில் பருத்தித்துறை பிரதேச செயலக ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் பிரதேச செயலகத்தில் இன்று (22)

Read More
Lead NewsLocal

காணாமல் ஆக்கப்பட்டோரைக் கொன்றுவிட்டீர்கள்! – சர்வகட்சிக் கூட்டத்தில் சம்பந்தன் சீற்றம்

“காணாமல் ஆக்கப்பட்டவர்கள் அனைவரையும் நீங்கள் கொன்றுவிட்டீர்கள் என்பது எமக்குத் தெரியும். ஆனால், என்ன நடந்ததென்ற உண்மை கண்டறியப்பட்டு பொறுப்புக்கூறல் நிச்சயமாக நிறைவேற்றப்பட வேண்டும் என்பதை சர்வகட்சித் தலைவர்கள்

Read More
Lead NewsLocal

தீர்வுப் பேச்சில் விட்டுக்கொடுப்புக்கு இம்மியும் இடமில்லை! – சம்பந்தன் திட்டவட்டம்

“தமிழ் மக்களின் பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வைக் காணும் நோக்குடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் அவரின் அழைப்புக்கிணங்க இன்று பேச்சை ஆரம்பிக்கின்றோம். எமது நிலைப்பாட்டில் எந்த விட்டுக்கொடுப்புக்கும்

Read More
Lead NewsLocal

சொல்வதை விடுத்து செயலில் காட்டுங்கள்! – ரணிலுக்கு சம்பந்தன் பதில்

‘நாங்கள் பேசப் போகின்றோம்; செய்யப் போகின்றோம்’ என்று சொல்லிக்கொண்டிருக்காமல் பேசிச் செய்ய வேண்டியதைச் செய்ய வேண்டும். அதுதான் முக்கியம். ஜனாதிபதி ரணிலின் செயற்பாடுகள் நம்பிக்கைக்குரியதாக இருந்தால் எங்களது

Read More
LocalNorth

யாழில் ஒரே மேசையில் எதிரெதிர் அரசியல் பிரமுகர்கள்

முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் யாழ்ப்பாணத்தில் இன்று விசேட கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் வடக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல முக்கிய அரசியல் தலைவர்களும் பங்கேற்றனர். குறிப்பாக

Read More
Lead NewsLocal

“இலங்கைக்கு ஐ.நாவும் சர்வதேச சமூகமும் இனியும் கால அவகாசம் வழங்கவே கூடாது”

“இலங்கை மீதான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் புதிய தீர்மானத்திலுள்ள பரிந்துரைகளையும், சர்வதேச சமூகத்துக்கு இலங்கை அரசு வழங்கிய அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவதற்கு ஐ.நாவும், பிரிட்டன்,

Read More
Lead NewsLocal

இதயசுத்தியுடன் பேச்சை நடத்துங்கள் – ரணில் அரசிடம் சம்பந்தன் வலியுறுத்து

‘நாங்கள் பிரச்சினைகளைத் தீர்க்கப் போகின்றோம்; அதற்கான பேச்சை விரைவில் ஆரம்பிக்கப் போகின்றோம்’ என்று கூறி தொடர்ச்சியாகத் தமிழ் மக்களை ஏமாற்றாமல், பேச்சுக்களை இதயசுத்தியுடன் இலங்கை அரசு நடத்த

Read More
Lead NewsLocal

பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிராகக் கையெழுத்துப் போராட்டம்

இலங்கை மக்களை வதைக்கும் கொடூரமான பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்துச் செய்யக் கோரி நாடளாவிய ரீதியில் ஊர்தி வழிப் போராட்டமாகச் சென்று கையெழுத்துத் திரட்டும் நடவடிக்கை யாழ்ப்பாணத்தில்

Read More
FeaturesLead NewsLocal

இலங்கைக்கு ஐ.நா. நெற்றியடி!

இலங்கையில் போர்க்குற்றம் புரிந்தோரை உலக நாடுகள் இலக்கு வைக்க வேண்டும் என்று ஜெனிவாவில் இயங்கும் ஐ.நா. மனித உரிமைகள் சபை வலியுறுத்தியுள்ளது. “இலங்கையில் தேசிய மட்டத்தில் பொறுப்புக்கூறலுக்கான

Read More