Up Country

Up Country

மனிதர்கள் 100 வருடங்கள் வரை வாழ முடியுமா? ஆய்வில் தகவல்!!

மனிதர்கள் நூறு ஆண்டுகளையும் தாண்டி வாழ முடியுமா? விஞ்ஞானிகள் ஆய்வில் முக்கிய திருப்பம் மனிதர்களின் சராசரி ஆயுட் காலம் 70-73 ஆண்டுகளாக உலக அளவில் உள்ளது. மனிதர்கள்

Read More
Up Country

300 அடி பள்ளத்தில் பாய்ந்த கார் – ஒருவர் பலி – மூவர் காயம்

பலாங்கொடையில் இருந்து கண்டி நோக்கிப் பயணித்த கார் ஒன்று, ஹட்டன் – பொகவந்தலாவ பிரதான வீதியின் சென் ஜோன் டிலரி பகுதியில் வீதியை விட்டு விலகி சுமார்

Read More
Up Country

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் வினோத் சுந்தரை ஆதரித்து பிரசார கூட்டம்!

எதிர்வரும் உள்ளூராட்சி சபை தேர்தலில் அக்கரப்பத்தனை பிரதேச சபைக்கு மலையக மக்கள் முற்போக்கு கழகம் சார்பில் ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் மெகாபோன் சின்னத்தில் அக்கரப்பத்தனை வட்டாரத்தில் போட்டியிடும்

Read More
Up Country

தீபாவளி முற்பணம் வழங்குவதாக பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் அறிவிப்பு!

பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் மற்றும் RPC தமது ஊழியர்களுக்கு தீபாவளி முற்பணத்தை வழங்குவதாக அறிவித்துள்ளது பிராந்திய பெருந்தோட்ட கம்பனிகள் (RPCs) தமது ஊழியர்களுக்கான பண்டிகைக்கால முற்பணத்தை தீபாவளி

Read More
Up Country

மஸ்கெலியா பிளான்டேஷன் இயக்குனர் செந்தில் தொண்டமானுக்கும் மஸ்கெலியாக பிளான்டேஷனுக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தை தொழிலாளர்களுக்கு சாதகமாக முடிவு!

  தீபாவளி முற்பணமாக 25ஆயிரம் ரூபாவை வழங்க பெருந்தோட்ட கம்மபனிகள் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமானிடம் இணக்கம் வெளியிட்டிருந்த போது, ஏனைய கம்பனிகள் தீபாவளி

Read More
Up Country

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணமாக 25000 ரூபாய் செந்தில் தொண்டமான் நடவடிக்கை!

  தீபாவளி பண்ணிடிகையை முன்னிட்டு பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 25000 ரூபாய் முற்பணம் நாளை முதல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். அவர்

Read More
Up Country

மலையக மக்களுக்கு ஆசையை காட்டி மோசம் செய்த அரசாங்கம்!

  ஆசை காட்டி மோசம் செய்வது போல” 1700 ரூபாய் என்ற ஆசையை இந்த அரசாங்கமே காட்டிவிட்டு தற்போது இதே அரசாங்கம் அந்த மக்களுக்கு மோசம் செய்துள்ளது.

Read More
Up Country

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு விடயத்தில் சந்தேகம்!

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு விடயத்தில் – தற்போதைய அரசாங்கம் நடந்து கொள்ளும் விதம் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் உதயகுமார் தெரிவித்துள்ளார். பெருந்தோட்ட

Read More
Up Country

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிப்பு

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் 1,700 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொட்டகலையில் இடம்பெற்ற மே தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி

Read More
Up Country

ஜனாதிபதி ரணிலின் ஆலோசகராக வடிவேல் சுரேஷ்!

இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளரும், பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வடிவேல் சுரேஷ், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சிரேஷ்ட ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Read More