Up Country

Up Country

“மலையக மக்களுக்கு நீர் வழங்கல் அமைச்சின் ஊடாக தண்ணி காட்டப்பட்டுள்ளது”

கௌரவ சபாநாயகர் அவர்களே

நமது நாட்டில் 12 மாவட்டங்களில் படர்ந்து வாழும் மலையக மக்களின் அவிபிருத்திகாக உருவாக்கப்பட்ட தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் வரவு செலவுத் திட்ட குழுநிலை

Read More
Up Country

“கற்பிட்டி அல் – அக்ஸா தேசிய பாடசாலையில் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் 08 பேர் சித்தி*

  (படமும் தகவலும் எம்.எச்.எம் சியாஜ் – கற்பிட்டி ) இவ்வருட நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் “கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையிலிருந்து” பரீட்சைக்கு

Read More
LocalUp Country

கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையின் மாணவி சிங்கள பேச்சுப் போட்டியில் தேசிய மட்டத்திற்கு தெரிவு.

    ( கற்பிட்டி – எம்.எச்.எம் சியாஜ்) கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையில் தரம் 06 ல் தமிழ் ழொழி மூலம் கல்வி கற்கும்

Read More
Up Country

தேயிலை என்றாலே இலங்கைதான் – இதற்கு மலையக மக்கள்தான் காரணம்!

மலையக தமிழ் மக்களுக்கு அனைத்து உதவிகளையும் வழங்க  இந்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மலையக மக்கள் இந்நாட்டுக்கு வருகைத்

Read More
Up Country

மலையகத்தில் மாபெரும் மரதன் ஓட்டப் போட்டி!*

  – 200 வருடங்கள் கடந்த நமக்கு 20 கிலோ மீட்டர் சவால்! மலையக மக்களின் இருநூறு வருட வரலாற்றை நினைவுகூர்ந்து மலையக இளைஞர்களுக்கான மாபெரும் மரதன்

Read More
LocalUp Country

ஊழல் உள்ள நாடு ஒருபோதும் உருப்படாது பாராளுமன்றத்தில் உதயா எம்.பி.

ஊழல் உள்ள நாடு ஒருபோதும் உருப்படாது என்று கூறுவர். அத்துடன் ஊழல் தலைதூக்கும் நாட்டில் அபிவிருத்தியும் முன்னேற்றமும் ஓரிடத்தில் முடங்கும். ஊழலற்ற ஒரு நாடாக நம் நாடு

Read More
Up Country

கைத்தொழில் துறையை ஊக்கப்படுத்த வேண்டும் உதயா எம்.பி. வேண்டுகோள்!

நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு, முக்கிய பங்காற்றும் சிறு தொழில் முயற்சிகள் மற்றும் கைத்தொழில் துறையை – ஊக்கப்படுத்த வேண்டியது சட்டம் இயற்றும் இந்த உயரிய சபையின்

Read More
Up Country

மலையக மக்கள் புறக்கணிக்கப்படுவதாக உதயகுமார் எம்.பி. குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் நிவாரணத் திட்டங்களில் பெருந்தோட்ட மலையக மக்கள் புறக்கணிக்கப்படுவதாக கடந்த வாரம் பாராளுமன்றத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம்

Read More
Up Country

நாவலப்பிட்டியில் இருந்து பொகவந்தலாவ வரை நடைப் பயணம் மேற்கொண்ட மாணவி!

சாதனையொன்றை நிலைநாட்ட வேண்டும் என்ற நோக்கில் பொகவந்தலாவ கொட்டியாகலை தோட்டத்தை சேர்ந்த ஜெயசீலன் நிதர்சனா என்ற 15வயது சிறுமி நாவலபிட்டி நகரில் இருந்து நடைப்பயணமாக பொகவந்தலாவ பொலிஸ்

Read More
Up Country

மொபைல் போனால் சீரழிந்த வாழ்க்கை 8 பேருடன் உடலுறவு கொண்ட மாணவி!

டிலினி அச்சேந்தா, கொழும்பில்வசிக்கும் 14 வயது மாணவி. குடும்பத்தில் ஒரே மகள் என்பதால் பெற்றோர்கள் அவளை முழு மனதுடன் நேசித்தார்கள். இவரது பெற்றோர்அவர்கள் ஜவுளி தொடர்பானதொழில்களில் ஈடுபட்டுள்ளனர்.

Read More