நீர்கொழும்பில் பதற்றம் 3 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

நீர்கொழும்பில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் குறைந்தது 6 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நீர்கொழும்பு தீன் சந்தியிலும் சில கடைகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.
மேலதிக விபரங்கள் விரைவில்..
