மீன் சோஸுடன் விந்தை குடிக்க கட்டாயப்படுத்திய கடற்படை அதிகாரி!

பயிற்றுவிப்பாளரான அந்த அதிகாரி தன்னிடம் பயிற்சி பெறும் வீரர் ஒருவரைத் தண்டிக்கும் முகமாக மீன் சாறு கலந்த விந்தைக் குடிக்கக் கட்டாயப்படுத்தி தண்டிக்கும் வீடியோவை ஒருவர் பதிவேற்றினார். இது சமூக ஊடகங்களில் வைரலானது.
மீன் சாஸுடன் விந்தை குடிக்க கட்டாயப்படுத்திய தாய்லாந்து கடற்படை அதிகாரி – காரணம் என்ன?
தாய்லாந்தில் கடற்படை அதிகாரி ஒருவர் தன்னிடம் பயிற்சி பெறும் வீரர்களுக்கு ஒரு ஆபாசமான தண்டனையைக் கொடுத்திருக்கிறார். அந்த தண்டனை என்ன தெரியுமா? மீன் சாற்றுடன் விந்தைக் கலந்து குடிக்க வேண்டும். பின்னர் இது வெளியே தெரிந்து அந்த அதிகாரி சிறையில் அடைக்கப்பட்டார்.
தாய்லாந்து கடற்படையில் கீழ்நிலை அதிகாரியாக இருக்கும் தக்சின் நகோக்பிலை என்ற நபர் தான் மேற்கண்ட விந்து குடிக்க வைத்த குற்றத்திற்காக 30 நாட்கள் காவலில் வைக்கப்பட்டார்.
கடந்த ஆண்டு சோன் பூரியின் சத்தாஹிப் மாவட்டத்தில் தாய்லாந்து கடற்படை பயிற்சி முகாமில் இந்த விகாரமான சம்பவம் நடந்தது.
விந்து குடிப்பது பரவலாக விவாதிக்கப்பட்டது
பயிற்றுவிப்பாளரான அந்த அதிகாரி தன்னிடம் பயிற்சி பெறும் வீரர் ஒருவரைத் தண்டிக்கும் முகமாக மீன் சாறு கலந்த விந்தைக் குடிக்கக் கட்டாயப்படுத்தி தண்டிக்கும் வீடியோவை ஒருவர் பதிவேற்றினார். இது சமூக ஊடகங்களில் வைரலானது.
தாய்லாந்தில் இந்தப் பிரச்னை பல்வேறு கோணங்களில் சமூக ஊடகங்களில் விவாதிக்கப்பட்டது. ஏனெனில் விந்தைக் குடிப்பது என்பதில் ஆராயத்தக்க விஷயங்கள் உள்ளன. அதனால் தீமையா, நன்மையா என்று மக்கள் விவாதிக்கிறார்கள்.
விந்தணுவில் கலோரிகள் உள்ளன
விந்தணுவில் சர்க்கரை, சோடியம், சிட்ரேட், துத்தநாகம், குளோரைடு, கால்சியம், லாக்டிக் அமிலம், மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் யூரியா, புரதம் மற்றும் நீர் ஆகியவை உள்ளன.
விந்தணுவிலும் கலோரிகள் இருப்பதாக அறிக்கைகள் கூறுகின்றன. மேலும் அது ப்ளீச்சிங் பவுடர் அல்லது வீட்டுத் துப்புரவு பொருட்கள் போன்ற வாசனையைக் கொண்டிருக்கிறது. ஆனால் இந்த மணம் நபருக்கு நபர் மாறுபடும். மேலும் விந்தணுவைக் குடிப்பது மன அழுத்தத்தைக் குறைக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.
ஆனால், அல்பானியில் உள்ள நியூயார்க் மாநில பல்கலைக்கழக ஆய்வின்படி, விந்து அருந்தும் பெண்களின் மனநிலை பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
