2025 தேசிய தூய்மை உற்பத்தி விருது வழங்கும் நிகழ்வில் விருதுகளை பெறும் MAS
உலகளாவிய ஆடை மற்றும் ஜவுளி உற்பத்தித் தொழில்நுட்பத்தில் முன்னணி நிறுவனமான MAS Holdings, சமீபத்தில் நடைபெற்ற 2025 தேசிய தூய்மை உற்பத்தி விருது வழங்கும் நிகழ்வில்,
Read Moreஉலகளாவிய ஆடை மற்றும் ஜவுளி உற்பத்தித் தொழில்நுட்பத்தில் முன்னணி நிறுவனமான MAS Holdings, சமீபத்தில் நடைபெற்ற 2025 தேசிய தூய்மை உற்பத்தி விருது வழங்கும் நிகழ்வில்,
Read More2025 ஆம் ஆண்டின் IDC ஆசியா/பசிபிக் தொழில்நுட்ப கருத்தரங்கு மற்றும் விருது வழங்கும் விழாவில், Huawei நிறுவனம் மூன்று முக்கிய விருதுகளை வென்றுள்ளது. Shandong துறைமுக குழுமத்தின்
Read Moreகனடா, இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மிகவும் பின்தங்கியுள்ளதாக புதிய ஆய்வு எச்சரிக்கிறது. யூகோன் பிராந்தியத்தில் உள்ள ‘Tintina Fault’ எனப்படும் பிளவு கோடு,
Read Moreடிட்வா புயலால் பயிர்கள் அழிவடைந்ததைத் தொடர்ந்து மரக்கறி விலைகள் எதிர்பாராதளவுக்கு உயர்ந்துள்ளன. விநியோகமில்லாத நிலையில் உள்ளூர் கடைக்காரர்கள் விலைகளை உயர்த்தியுள்ளனர். சமூகவலைத்தளங்களில் உலவும் காணொளியின்படி சில கடைகளில்
Read Moreதித்வா சூறாவளி மற்றும் இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட இலங்கையை அழிவுகளிலிருந்து மீட்டெடுப்பதற்கு உதவிகளை வழங்க அமெரிக்கா, சீனா, பிரிட்டன், இந்தியா, ஜப்பான், பாகிஸ்தான், மாலைதீவு மற்றும் டுபாய்
Read Moreவெள்ளம், மண்சரிவு மற்றும் பலத்த காற்று காரணமாக அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட இலங்கை உட்பட பல ஆசிய நாடுகளுக்கான நிவாரணப் பணிகளுக்கும், மீள்கட்டுமானப் பணிகளுக்கும் உதவிகளை வழங்க ஆப்பிள்
Read Moreமுன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க இன்று (02) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று முற்பகல் அவர் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகியிருந்தார். ஆணைக்குழுவால்
Read Moreபன்முகப்படுத்தப்பட்ட இலங்கை கூட்டு நிறுவனமான சன்ஷைன் ஹோல்டிங்ஸ் பி.எல்.சி. (CSE: SUN), இந்த ஆண்டின் வலுவான ஆரம்பத்தை தொடர்ந்து தக்கவைத்துக்கொண்டு, 2026 நிதியாண்டின் முதல் பாதியில்
Read MoreBYD நிறுவனமும் அதன் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரான John Keells CG Auto (JKCG Auto) நிறுவனமும் இணைந்து புதிய BYD ATTO 1 மற்றும் BYD ATTO
Read Moreஹேமாஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சி (Hemas Holdings PLC) நிறுவனமானது ‘Best Corporate Citizen Sustainability (BCCS) Awards 2025’ (சிறந்த நிறுவன ரீதியான பிரஜைக்கான நிலைபேறான விருதுகள் 2025) விருது விழாவில் இலங்கையின் முன்னணி நிறுவன பிரஜைகளில் ஒன்றாக கௌரவிக்கப்பட்டுள்ளது. இது, நெறிமுறைசார்ந்த ஆளுகை, நிலைபேறான செயல் திறன் மற்றும் தேசிய ரீதியான பெறுமதி உருவாக்கம் ஆகியவற்றில் வலுவான வரலாற்றைக் கொண்ட ஒரு நோக்கத்தால் வழிநடத்தப்படும் ஒரு நிறுவனம் எனும் வகையில் இக்குழுமம் கொண்டுள்ள நிலையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. இலங்கை வர்த்தக சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்படும் BCCS விருதுகள், சூழல் தொடர்பான நிர்வாகம், சமூகப் பொறுப்பு, பங்குதாரருக்கான பெறுமதி உருவாக்கம் மற்றும் தேசிய அபிவிருத்தி ஆகியவற்றில் தமது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் நிறுவனங்களை கௌரவிக்கின்றன. பத்து சிறந்த நிறுவன ரீதியான பிரஜைகளில் இடம்பிடித்த ஹேமாஸ் குழுமம், பல்வகைத் துறை நிறுவன பிரிவிற்கான விருதை வென்றதோடு, ஒட்டுமொத்த 3ஆம் இடத்தையும் பிடித்தது. அத்துடன், சிறந்த விநியோகஸ்தர் உறவுகளுக்கான விருதையும், அச்சுறுத்தலுக்குள்ளான உள்ளூர் உயிரினங்களைப் பாதுகாப்பதற்கான அதன் நிலைபேறான முயற்சிகளுக்காக மெரிட் திட்ட விருதையும் (Merit Project Award) வென்றது. இலங்கையிலுள்ள முதல் மூன்று நிறுவனங்களில் ஒன்றாக இங்கு அங்கீகரிக்கப்பட்டமையானது, குறித்த துறைகள் முழுவதும் ஹேமாஸ் நிறுவனத்தின் சீரான தலைமைத்துவத்தையும், அளவிடக்கூடிய தாக்கத்தை வழங்கக்கூடிய அதன் திறனையும் பிரதிபலிக்கிறது. இந்தக் கௌரவம் குறித்து கருத்துத் தெரிவித்த மக்கள் மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் பிரதம அதிகாரி ரவி ஜயசேகர, “Best Corporate Citizen
Read More
You must be logged in to post a comment.