Author: kiyas

Local

கட்டிலின் கீழ் நடந்தது என்ன? அனுராதபுரத்தில் அதிர்ச்சி சம்பவம்

அனுராதபுரம் மஹாநெலுவெவ பிரதேசத்தை சேர்ந்த வீடு ஒன்றினுள் முதலை ஒன்று புகுந்தமையினால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Read More
East

மாவடிப்பள்ளியில் சிறுவர் தின நிகழ்வு

மாவடிப்பள்ளி அல்-ரஹ்மானியா பாலர் பாடசாலை மாணவர்களின் சர்வதேச சிறுவர் தின நிகழ்வு பாடசாலை வளாகத்தில் இன்று இடம் பெற்றது. இந்நிகழ்வு அல்-ரஹ்மானியா பாலர் பாடசாலையின் தலைவர் ஏ.எம்.அப்துல்

Read More
East

அரசாங்க அதிபர் ஹனீபாவுக்கு சம்மாந்துறையில் கௌரவம்

சம்மாந்துறையின் சரித்திரத்தில் வரலாற்றுத் தடம் பதித்து கிழக்கு மாகாணத்திலேயே முதலாவது முஸ்லீம் அரசாங்க அதிபராக அண்மையில் பதவி உயர்வு பெற்ற வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஐ.எம்.

Read More
Local

சூரிய உதயத்தை சிகிரிய மலைக்குன்றிலிருந்து பார்க்கும் வாய்ப்பு!

சிகிரியா மலைக்குன்றின் உச்சியிலிருந்து சூரிய உதயத்தைப் பார்க்கும் வாய்ப்பை சுற்றுலாப் பயணிகள் மற்றும் இலங்கையர் பெற்றுள்ளனர்.

Read More
Local

கண் பார்வை குறையக் காரணம் என்ன? – விசாரணைக்கு ராஜித உத்தரவு

நுவரெலியா வைத்தியசாலையின் கண் சிகிச்சைப் பிரிவில், சிகிச்சை பெற்ற நோயாளர்களுக்கு பார்வைக் குறைபாடு ஏற்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன

Read More
EastLead News

பொத்துவில் விபத்தில் மூவர் ஸ்தலத்திலேயே பரிதாபப் பலி!

அம்பாறை மாவட்டம், பொத்துவில் பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை இரவு 10 மணியளவில் இடம்பெற்ற ஓட்டோ – கார் விபத்தில் மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

Read More
Local

கொழும்பின் பாதுகாப்புக்கு கொமாண்டோ படை!

நாட்டின் முக்கியமான இடங்களின் பாதுகாப்பு தொடர்பான அவசர நிலையை எதிர்கொள்வதற்கான உடனடித் திட்டங்களுடன் தயாராக இருக்குமாறு இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க உத்தரவிட்டுள்ளார்.

Read More
Sports

மேத்யூஸ் இன் தலைமை பறந்தது; அணிக்கு தலைவராக தினேஷ் சந்திமல்

இங்கிலாந்து அணி தொடரில் இலங்கை அணிக்கு தலைமையேற்க ஒருநாள் சுற்றுத்தொடரின் அணித்தலைவராக தினேஷ் சந்திமலை நியமிக்கப்பட்டுள்ளர்.

Read More
Features

பாடசாலைகளிலும் பரிணாமிக்கும் “நஞ்சற்ற நாடு”

நச்சுத்தன்மையற்ற நாட்டை உருவாக்க வேண்டும் என்ற தொனிப்பொருளில், அரசாங்கம் தனது உதயத்திலிருந்து பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்கங்களையும், மக்கள் நலன் செயற்றிட்டங்களை முன்னெடுத்துவருவதில் அதி முக்கியத்தும் கொடுத்துவருகின்றமை எம்மில்

Read More