Author: kiyas

EastLocal

ஒலுவில் மீனவர் பிரச்சினைக்கு அடுத்தவாரம் தீர்வு

ஒலுவில் மீனவர்களின் பிரச்சினை தொடர்பாக அடுத்த வாரம் அமைச்சரவை மூலம் தீர்வு காணப்படவுள்ளது என துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்தார். துறைமுக அபிவிருத்தி

Read More
World

நீங்கள் வைத்த உண்டியலைப் போன்று எங்களைப் பயன்படுத்த வேண்டாம் – ட்ரம்ப் ஆக்ரோஷம்

அமெரிக்காவிடம் இருந்து சீனா ஒரே ஆண்டில் 3.5 கோடி ரூபாவை சுரண்டி சேர்த்து தங்களை வளப்படுத்திக் கொண்டுள்ளது, அமெரிக்காவை உண்டியலை போன்று, இந்தியா, சீனா போன்ற நாடுகள்

Read More
World

போராலும் விலையேற்றத்தாலும் சுருங்கும் மக்கள்! ஏமன் குழந்தைகள் தாங்கிவரும் சித்திரவதைகள்!!

ஏமனில் நடந்து வரும் உள்நாட்டுப் போர் காரணமாகவும், விலைவாசி ஏற்றம் காரணமாகவும் 50 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் உணவில்லாமல் தவித்து வருவதாக ‘சேவ் தி சில்ட்ரன்’ என்ற

Read More
East

அரச திணைக்களங்களில் கடமையாற்றும் அரச உத்தியோகத்தர்களுக்கான பயிற்சிநெறி

கிழக்கு மாகாண முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி நிறுவனத்தின் ஏற்பாட்டின் கீழ் தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தினால் நடைபெற்ற 6 நாள் சிங்கள மொழி மூலமான

Read More
EastLead News

அம்பாறை பள்ளிவாசல் நிர்வாகத்தை வெளிப்பூச்சால் அசைக்கவே முடியாது! – டாக்டர் றஷீத் திட்டவட்டம்

“அம்பாறை ஜூம்ஆ பள்ளிவாசல் நிர்வாகம் திடீரென மாற்றம் செய்யப்பட்டமை ‘பச்சைத் தண்ணீரில் பலகாரம் சுட்ட கதை போன்றதே.’ அது வெறும் வெளிப்பூச்சான விடயம். இதன் உண்மை நிலையை

Read More
Local

விக்கி முன்வைத்த யோசனையை அடியோடு நிராகரித்தார் ஆளுநர்!

வடக்கு மாகாண அமைச்சரவைப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக, பா.டெனீஸ்வரனுக்கு அமைச்சுப் பதவி வழங்கி உடனேயே அவரைப் பதவியிலிருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனினால், வடக்கு

Read More
EastLocal

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா இன்று (15) வந்தாறுமூலையில் அமைந்துள்ள கிழக்கு பல்கலைக் கழக நல்லையா மண்டபத்தில் நடைபெற்றது.

Read More
EastLocal

சமஷ்டியே பொருத்தம்! வடக்கு, கிழக்கு மீளிணைய வேண்டும்!! – இந்தியத் தூதுவரிடம் கூட்டமைப்பு எடுத்துரைப்பு

“பல்லினங்கள் வாழும் நாட்டுக்குப் பொருத்தமான ஆட்சி முறைமை சமஷ்டி முறைமையே ஆகும். மாகாண ஆட்சி முறைமையில் குறிப்பாக வடக்கு, கிழக்கு என்பன மீளிணைய வேண்டும்.” – இவ்வாறு

Read More
Lead News

அரசியல் கைதிகள் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டம்

குறுகிய கால புனர்வாழ்வு வழங்கியாவது தம்மை விடுதலை செய்யுமாறு கோரி அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் எட்டுப் பேர் நேற்றுக் காலையிலிருந்து உண்ணாவிரதப்

Read More
LocalNorth

முல்லைத்தீவில் சிங்களக் குடியேற்றம் இடம்பெறவேயில்லை! – அடித்துக் கூறுகின்றார் மைத்திரி

மகாவலி அபிவிருத்தி என்ற போர்வையில் முல்லைத்தீவில் சிங்களக் குடியேற்றம் இடம்பெறவில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் ஊடகப் பிரதானிகளுடன் ஜனாதிபதி மாளிகையில்

Read More