Lead News

Lead NewsLocal

குருணாகல் வைத்தியருக்கு எதிராக 51 முறைப்பாடுகள்! – அவரின் கருத்தடை வேலைகள் 99 வீதம் உறுதி என்கிறார் ரத்தன தேரர்

குருணாகல் வைத்தியசாலையில் சிசேரியன் சத்திர சிகிச்சை என்ற போர்வையில் சிங்களப் பெண்களுக்குக் கருத்தடை சத்திர சிகிச்சை செய்தார் எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ள மகப்பேற்று வைத்தியர் சேகு சியாப்டீன்

Read More
Lead NewsLocal

அவசரகாலச் சட்டம் மிகவிரைவில் நீக்கம்! – சுற்றுலாப் பயணிகள் மீதான தடையை உடன் தளர்த்துங்கள் என தூதுவர்களிடம் மைத்திரி வலியுறுத்து

இலங்கையில் அமைதியை நிலைநாட்ட அமுலாக்கப்பட்டுள்ள அவசரகாலச் சட்டம் விரைவில் நீக்கப்படும் என உறுதியளித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின்

Read More
Lead NewsLocal

அரசியல் கைதிகள் விடயம்: விரைவில் தீர்க்கமான முடிவு! – ரணில் கூறுகின்றார்

“அரசியல் கைதிகள் விவகாரத்துக்குத் தீர்வு காண வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது. இது தொடர்பில் பல உயர்மட்டப் பேச்சுக்களை நாம் நடத்தியுள்ளோம். தொடர்ந்தும் இந்தப் பேச்சுகள்

Read More
FeaturesLead NewsLocal

சாக்குப்போக்குச் சொல்லாமல் அரசியல் கைதிகளை உடன் விடுவியுங்கள்! – மைத்திரிக்கு சம்பந்தன் பதிலடி

“தமிழ் அரசியல் கைதிகளைத் தொடர்ந்து சிறைச்சாலைகளில் அடைத்து வைத்திருப்பது நியாயமற்றது – மனிதாபிமானமற்றது. மன்னிப்பின் அடிப்படையில் அவர்களை விடுவிக்க வேண்டும். செய்ய வேண்டிய காரியத்தைச் செய்து முடிக்காமல்

Read More
Lead NewsLocal

பதவி விலக மறுத்தால் ரிஷாத்துக்கு எதிராக ரெலோ வாக்களிக்கும்! – அதன் தலைமைக் குழு வவுனியாவில் கூடித் தீர்மானம்

“அமைச்சர் ரிஷாத் பதியுதீன், கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா ஆகியோர் உடனடியாகப் பதவி விலகி, நீதியான விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அவர்கள் விலக மறுத்தால், அவர்களை

Read More
Lead NewsLocal

ரிஷாத், ஹிஸ்புல்லாவிடம் உடன் விசாரணை நடத்துக! – சி.ஐ.டிக்குப் பொலிஸ் தலைமை பணிப்பு

அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ஏ.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா ஆகிய இருவரையும் உடன் விசாரணைக்கு உட்படுத்துமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குப் பொலிஸ் தலைமையகம் அறிவுறுத்தியுள்ளது.

Read More
Lead NewsLocal

ஜூன் 21 யாழ். நீதிமன்றில் முற்படுகின்றார் கோட்டா!

காணாமல் ஆக்கப்பட்டவர்களான லலித் மற்றும் குகன் ஆகியோரின் ஆள்கொணர்வு மனு மீது யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முன்னெடுக்கப்படும் விசாரணையில் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ச, எதிர்வரும்

Read More
Lead NewsLocal

குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் ரிஷாத்தை தூக்கிலிட வேண்டும்! – மனுஷ நாணயக்கார கூறுகின்றார்

“அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் அவரைக் கைதுசெய்வது மாத்திரமல்லாது தூக்கிலிட வேண்டும்.” – இவ்வாறு ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார

Read More
Lead NewsLocal

மைத்திரி விடுவித்த சிங்கம் மீண்டும் சண்டித்தனத்தில்..!

“சிறையிலிருந்து வெளியே வந்து தியானத்தில் ஈடுபட்டு அமைதியாக இருக்கலாம் என நினைத்தேன். ஆனால், வெளியே வந்து இளைஞர்களின் முகத்தைப் பார்த்தபோது அவர்களின் முகத்தில் ஒரு பீதி தெரிந்தது.

Read More
Lead NewsLocal

ஜனாதிபதித் தேர்தலைப் பிற்போடும் திட்டத்துக்குத் துணைபோகாதீர்கள்!! – புதிய சட்டமா அதிபரிடம் வண. எல்ல குணவன்ஸ தேரர் கோரிக்கை

“ஜனாதிபதித் தேர்தலை இந்த ஆண்டு இறுதியில் நடத்தாமல் மேலும் ஆறு மாத காலத்துக்கு ஒத்திப்போடும் ஒரு முயற்சி ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக அறிகின்றோம். அத்தகைய முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவோ, உயர்நீதிமன்றத்தில்

Read More