Lead News

Lead NewsLocal

குண்டுத் தாக்குதல் குறித்து முன்னெச்சரிக்கை விடுத்த தேசிய புலனாய்வுத்துறை! – வெளியானது பரபரப்புக் கடிதம்

தேசிய தௌஹீத் ஜமா அத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் ஹாசீம் மற்றும் அவரது சகாக்கள் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தும் வாய்ப்பு இருக்கின்றது எனக் கூறி கடந்த

Read More
Lead NewsLocal

சஹ்ரான் குழுவின் தாக்குதல்: அதிரடித் தகவல்கள் வெளியீடு!

இலங்கையில் உயிர்த்த ஞாயிறன்று சஹ்ரான் ஹாசீம் தலைமையில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்திய 9 பயங்கரவாதிகளின் தொலைபேசி இலக்கங்கள் மற்றும் அவர்கள் அழைப்பை ஏற்படுத்திய 1800 இற்கும்

Read More
Lead NewsLocalWorld

மோடியின் புதிய அரசு இன்றிரவு பதவியேற்பு! – டில்லியில் பலத்த பாதுகாப்பு

இந்தியாவில் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசு இன்று பதவியேற்கவுள்ள நிலையில், டில்லியில் பல அடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Read More
Lead NewsLocalNorth

கிளிநொச்சியில் இன்று மாலை வாள்வெட்டுக் கும்பல் அடாவடி! கர்ப்பிணிப் பெண் உட்பட 9 பேர் படுகாயம்!! – வீடும் மோட்டார் சைக்கிளும் தீயிட்டு எரிப்பு; மேலும் பல உடைமைகள் சேதம்

கிளிநொச்சி, செல்வாநகர் பகுதியில் இன்று (29) மாலை இடம்பெற்ற வாள்வெட்டுக் கும்பலின் தாக்குதலில் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 9 பேர் படுகாயமடைந்துள்ளனர். நாட்டில் அவசரகாலச் சட்டம் நடைமுறையில்

Read More
FeaturesLead NewsLocal

அடக்குமுறைகளைத் தடுக்க சர்வதேசத் தலையீடு தேவை! – ஆஸி. தூதுவருடனான சந்திப்பில் சம்பந்தன் வலியுறுத்து

“இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சிறுபான்மை இன மக்களைக் குறிவைத்து அடக்குமுறைகள் தொடர்கின்றன. அவற்றை உடனடியாக சர்வதேச சமூகம் தடுத்து நிறுத்த வேண்டும். அப்பாவி மக்கள்

Read More
FeaturesLead NewsLocal

பதவியிலிருந்து விலகிவிடேன்! முடிந்தால் வெளியேற்றுங்கள்!! – அமைச்சர் ரிஷாத் சவால்

“எந்தக் குற்றமும் செய்யாத என்னைப் பதவி விலகுமாறு கூறுவதை ஏற்க நான் தயாரில்லை. எனக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்கொள்ள நான் தயார்.” – இவ்வாறு தெரிவித்தார்

Read More
Lead NewsLocal

கண்டியிலும் 6000 பேருக்கு கருத்தடை சத்திர சிகிச்சை! புதிய குண்டைத் தூக்கிப் போட்டார் எஸ்.பி.

குருணாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியர் சேகு சியாப்டீன் மொஹமட் ஷாபி, சிசேரியன் சத்திர சிகிச்சை என்ற போர்வையில் சிங்களப் பெண்களை மலடாக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டார் எனக்

Read More
Lead NewsLocal

குருணாகல் வைத்தியருக்கு எதிராக 129 முறைப்பாடுகள்!

சிசேரியன் சத்திர சிகிச்சை என்ற போர்வையில் சிங்களப் பெண்களுக்குக் கருத்தடை சத்திர சிகிச்சை செய்தார் எனக் குற்றம் சாட்டப்பட்ட பின்னர், கைதுசெய்யப்பட்டு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்குட்படுத்தப்பட்டு

Read More
Lead NewsLocal

குருணாகல் வைத்தியசாலைக்கு முன்பாக மாபெரும் ஆர்ப்பாட்டம்!

குருணாகல் வைத்தியசாலைக்கு முன்பாக தற்போது மாபெரும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையால் அங்கு பரபரப்பு நிலை ஏற்பட்டுள்ளது.

Read More
Lead NewsLocal

தமிழர்களை இனியும் ஏமாற்றாது வாக்குறுதிகளை நிறைவேற்றுக! – ரணிலிடம் சம்பந்தன் நேரில் வலியுறுத்து

  “கொடூர போரால் மோசமாகப் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் அபிவிருத்தியையும், அரசியல் தீர்வையும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றார்கள். இந்த இரண்டு கருமங்களும் தடங்கலின்றி நிறைவேற வேண்டும்.

Read More