Lead News

Lead NewsLocal

ஜனாதிபதியின் கோரிக்கையையடுத்து சமூக வலைத்தளங்கள் மீதான தடை நீக்கம்!

கடந்த 21ஆம் திகதி இலங்கையில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதல் சம்பவங்களையடுத்து சமூக வலைத்தளங்கள் மீது விதிக்கப்பட்ட தடை சற்றுமுன்னர் நீக்கப்பட்டது. சமூக வலைத்தளங்கள் மீது விதிக்கப்பட்ட தடையை

Read More
Lead NewsLocal

கொழும்பில் அதிரடி வேட்டை! ஐ.எஸ். தீவிரவாதிகளின் முக்கிய தளம் சிக்கியது!!

கொழும்பில் தேடுதல் வேட்டையின்போது ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் முக்கிய தளமாகச் செயற்பட்ட வீடொன்றைப் புலனாய்வுப் பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர்.

Read More
Lead NewsLocal

தீவிரவாதத் தாக்குதல்களுக்கு மைத்திரியே முழுப் பொறுப்பு!

அவரது சர்வாதிகார ஆட்சியே காரணம் என சந்திரிகா விசனம் “இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் கொலைவெறித் தாக்குதல்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே முழுப் பொறுப்பு. அவரது சர்வாதிகார ஆட்சியாலேயே

Read More
Lead NewsLocal

சிரியாவுக்குப் பதிலடியே இலங்கை மீது தாக்குதல்! – தற்கொலைதாரிகளைப் பாராட்டி ஐ.எஸ். தலைவர் வீடியோ

இலங்கைத் தற்கொலைதாரிகளைப் பாராட்டி சர்வதேச தீவிரவாத இயக்கமான ஐ.எஸ்.ஐ.எஸ்ஸின் தலைவர் வீடியோ வெளியிட்டுள்ளார்.

Read More
Lead NewsLocal

அரசு மீது பேராயர் அதிருப்தி!

ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதத் தாக்குதல்களுடன் அமைச்சர்கள், எம்.பிக்கள் தொடர்புபட்டிருந்தால் உரிய தண்டனை வேண்டும் எனவும் வலியுறுத்து “உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நாட்டில் தீவிரவாதத் தாக்குதல்கள் நடைபெற்ற பின்னர் அரசு

Read More
Lead NewsLocal

பதவி துறக்க மறுத்த ஐ.ஜி.பிக்கு ‘செக்!’ – பதில் பொலிஸ்மா அதிபரை நியமித்து மைத்திரி அதிரடி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால், பதில் பொலிஸ்மா அதிபராக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன இன்று நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் வைத்து இதற்கான நியமனம் கடிதம் வழங்கப்பட்டது.

Read More
Lead NewsLocal

முஸ்லிம் பெண்களைப் பயன்படுத்தியும் தற்கொலைத் தாக்குதல் நடத்தத் திட்டம்! – ஆதாரங்கள் சாய்ந்தமருதுவில் கண்டுபிடிப்பு

நாட்டிலுள்ள மதத் தலங்களுக்குள் முஸ்லிம் பெண்களை சிங்களப் பெண்கள் போன்று வேடமிட்டு தற்கொலைத் தாக்குதல் நடத்தவும் திட்டமிட்டிருந்தது எனப் தேசிய புலனாய்வுப் பிரிவு கண்டுபிடித்துள்ளது.

Read More
Lead NewsLocal

சஹ்ரானை வழிநடத்திய மௌலவியும் சிக்கினார்!

உயிர்த்த ஞாயிறன்று நடத்தப்பட்ட தொடர் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி எனத் தெரிவிக்கப்படும் சஹ்ரான் ஹாசீமுக்குத் தலைமைத்துவம் வழங்கிய மௌலவி ஒருவரும் பொலிஸ் பயங்கரவாத விசாரணைப்

Read More
FeaturesLead NewsLocal

கொள்கையுடன் போராடியமையால்தான் புலிகளை ஆதரித்தார்கள் தமிழ் மக்கள்!!

அவர்கள் மதவெறி பிடித்தவர்கள் அல்லர் என்கிறார் மைத்திரி “தமிழீழ விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள். அதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. எனினும், அவர்கள் மதவெறி பிடித்தவர்கள் அல்லர். அவர்கள் தமது

Read More
FeaturesLead NewsLocal

விடுதலைப்புலிகளுடன் ஒப்பிடும்போது ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் படுமோசம்!

அவர்களை முற்றாக அழித்தொழிக்க வேண்டும் அரசு; வலியுறுத்துகின்றார் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த “இலங்கையில் தமிழீழ விடுதலைப்புலிகள், தனிநாடான தமிழீழத்தைப் பெறும் நோக்குடன் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள். ஆனால்,

Read More