Lead News

FeaturesLead NewsLocal

கோரிக்கைகளை நிராகரிக்கின்ற கோட்டாவுடன் பேசத் தயாரில்லை! – மாவை எம்.பி. அதிரடி

“தமிழ்க் கட்சிகளின் 13 அம்சக் கோரிக்கைகளை நிராகரிக்கும் கோட்டாபய ராஜபக்சவுடன் பேச்சு நடத்தத் தயாரில்லை.”

Read More
FeaturesLead NewsLocal

ஜனாதிபதி வேட்பாளர்களுடன் நாம் வலிந்து சென்று பேசவேமாட்டோம்! ஆதரவு தேவையென்றால் வரவேண்டும்!! – சுமந்திரன் எம்.பி. திட்டவட்டம்

“ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் பின்னால் சென்று அவர்களுடன் பேச்சு நடத்த நாம் தயாரில்லை. எமது ஆதரவு தேவை என்றால் அவர்கள்தான் தேடிவரவேண்டும்.”

Read More
Lead NewsLocal

13 அம்சக் கோரிக்கைகளுக்கு என்னால் பதிலளிக்க முடியாது! – தமிழ்க் கட்சிகளுடன் மனம் விட்டு பேசத் தயார் என்கிறார் சஜித்

“தமிழ்க் கட்சிகள் முன்வைத்துள்ள 13 யோசனைகள் தொடர்பில் என்னால் இப்போது பதிலளிக்க முடியாது. ஆனால், தமிழ்க் கட்சிகளுடன் மனம்விட்டுப் பேசுவதற்கு நான் தயாராக இருக்கின்றேன்.”

Read More
Lead NewsLocal

தனித்துப் பேச்சுக்கு வரவே மாட்டோம்! 5 கட்சிக் கூட்டணியாகவே வருவோம்!! – ரணிலின் தனி அழைப்புக்கு விக்கி இப்படி நேரடிப் பதில்; இன்னும் ஓரிரு நாட்களில் சந்திப்பு நடக்கும் சாத்தியம்

“தனித்துப் பேச்சுக்கு வரவே மாட்டோம்; ஐந்து கட்சிகளின் கூட்டணியாகவே பேச வருவோம்.”

Read More
FeaturesLead NewsLocal

13 விடயங்களை அடிப்படையாகக்கொண்டு தமிழ்க் கட்சிகளுடன் பேச நான் தயாரில்லை! – கோட்டா விசேட செவ்வி

“வடக்கில் தமிழ்க் கட்சிகள் தயாரித்துள்ள 13 விடயங்களை அடிப்படையாகக் கொண்டு நான் அந்தக் கட்சிகளுடன் பேச்சு நடத்தமாட்டேன். அதில் எந்தப் பயனும் இல்லை. நான் யதார்த்தத்தையே பேசுவேன்.

Read More
FeaturesLead NewsLocal

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் திறப்பு! – மைத்திரி, ரணில், கூட்டமைப்பினர் பங்கேற்பு

பலாலி விமான நிலையம் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையமாகத் தரம் உயர்த்தப்பட்டு இன்று காலை 10 மணிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர்

Read More
Lead NewsLocal

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு கோட்டாபய புது வரைவிலக்கணம்!

“காணாமல்போவது, இராணுவத்தில் சரணடைவது என்ற விடயங்கள் இரு வேறுபட்ட காரணிகளாகும். போர்க்களத்தில் பல சம்பவங்கள் இடம்பெறும். உடல்களைக் கூடப் பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை ஏற்படும். காணமல்போனார்கள் எனக்

Read More
Lead NewsLocal

தமிழ்க் கட்சிகளோடு பேச்சு நடத்தத் தயார்! – சஜித், கோட்டா தெரிவிப்பு

“ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகள் எமக்கு இன்றியமையாதவையாக அமைகின்றன. எனவே, அவர்களை வழிநடத்தும் தமிழ்க் கட்சிகளுடன் பேசுவதற்கு நாம் எந்த நேரமும் தயாராக இருக்கின்றோம்.”

Read More
Lead NewsLocal

இனி ஐந்து கட்சிகளும் இணைந்தே தெற்குத் தலைமைகளுடன் பேச்சு! – சுமந்திரன் எம்.பி. திட்டவட்டம்

“பொது இணக்கப்பாட்டுக்கு வந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூன்று கட்சிகளும் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ்., தமிழ் மக்கள் கூட்டணி ஆகிய ஐந்தும் ஒன்றிணைந்தே இனிமேல் தமிழர்களின் தேசிய இனப்பிரச்சினை

Read More
FeaturesLead NewsLocal

ஜனாதிபதித் தேர்தலில் ஓரணியில் செயற்படுவதற்கு 5 தமிழ்க் கட்சிகள் இணக்கம்! – முரண்டுபிடித்து வெளியேறியது முன்னணி

ஜனாதிபதித் தேர்தலில் தமிழர் தரப்பின் நிலைப்பாட்டைத் தமிழ்த் தேசியத்தை முன்னிலைப்படுத்தி செயற்படும் தமிழ் அரசியல் கட்சிகள் கூட்டாக இணைந்து முன்வைப்பதற்கான பொது இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில்

Read More