சு.கவின் 68ஆவது மாநாடு! கொழும்பில் கோலாகலம்!!
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 68ஆவது தேசிய மாநாடு, கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை (03) மாலை கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில்
Read Moreஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 68ஆவது தேசிய மாநாடு, கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை (03) மாலை கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில்
Read More“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி அரங்கேற்றிய அரசியல் சூழ்ச்சியால் நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலம் இல்லாமல் போனது. இதன்மூலம் மூன்றிலிரண்டு
Read Moreஇவ்வருடம் ஏப்ரல் 21ஆம் திகதி – உயிர்த்த ஞாயிறு தினமன்று இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் ஆராயும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் சாட்சியமளிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
Read More“ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் சார்பில் கோட்டாபய ராஜபக்சதான் போட்டியிடுவார் என்று உறுதியாகக் கூறமுடியாது. ஏனெனில் அவருக்கு எதிராக சட்டச் சிக்கல்கள் வந்தால் ராஜபக்ச குடும்பத்தில்
Read More“நாட்டின் எதிர்கால அரசியலை ஐக்கிய தேசியக் கட்சிதான் தீர்மானிக்கப் போகின்றது. ஐ.தே.கவுக்குள் இருந்துகொண்டும் வெளியில் இருந்துகொண்டும் கட்சியைத் துண்டாட நினைப்பவர்கள் முகவரியற்றுப் போவார்கள். இது உறுதி என்பதைச்
Read More“புதிய அரசியல் கூட்டணி அமைப்பது தொடர்பில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கும் இடையிலான பேச்சு வெற்றியளிக்காத பட்சத்தில் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி
Read More“எனது ஆட்சியில் அனைத்து அடிப்படைப் பிரச்சினைகளுக்கும் தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும்.” – இவ்வாறு தெரிவித்தார் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச.
Read More“குடும்பத்துக்குள் பிரச்சினை ஏற்படும்போது மனைவி மீது மட்டும் பழியைச் சுமத்தி விட்டு கணவன் தப்ப முடியாது. சகல விடயங்களுக்கும் மைத்திரி – ரணில் அரசுதான் பொறுப்பு.”
Read More“நல்லபிள்ளைக்கு எவரும் நடிக்கக் கூடாது. எல்லாத் தவறுக்கும் ஜனாதிபதிதான் பொறுப்பு. வடக்கு மக்கள் எங்களை நம்பித்தான் மைத்திரிக்கு கடந்த தடவை வாக்களித்தனர். அவர்களை ஏமாற்றியது யார் என்பது,
Read More“ஜனாதிபதித் தேர்தலை பிற்போடும் வகையிலும் அதனை இல்லாமல் செய்யவுமே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிப்பு என்கின்ற துருப்புச் சீட்டைக் கையில் எடுத்துள்ளார்.
Read More
You must be logged in to post a comment.