மாத்தறை மாவட்டம், அக்குரஸ்ஸவில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பலியாகியுள்ளார்.
சட்டவிரோத மதுபான நிலையம் ஒன்றை சுற்றிவளைக்கச் சென்ற பொலிஸார் மீது சந்தேகநபர்கள் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்திலேயே குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் உயிரிழந்துள்ளார்.