Local

ஊரடங்கு உத்தரவை வாபஸ் பெற்றது பொலிஸ்!

கம்பஹா மாவட்டத்தில் 4 பொலிஸ் பிரிவுகளில் மட்டுமே ஊரடங்கு!

கம்பஹா மாவட்டத்தில் நான்கு பொலிஸ் பிரிவுகளில் மாத்திரமே பொலிஸ் ஊடரங்கு சட்டம் அமுலில் இருக்கும் என பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி திவுலப்பிட்டிய, மினுவாங்கொட, வெயாங்கொட மற்றும் கம்பஹா ஆகிய பொலிஸ் பிரிவுகளில் மாத்திரமே ஊரடங்கு அமுலில் இருக்கும்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading