நாம் திருடன் என்று தெரிந்தும் ஆடை அணிந்து கொண்டு மக்கள் முன் தோன்றும் நாமலுக்கு பைத்தியம்?


இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு காரணமான ராஜபக்ச குடும்பம் நாம் திருடன், கொலைகாரன், மோசடி செய்பவன் என்று தெரிந்தும் இன்னும் ஆடை அணிந்துகொண்டு மக்கள் முன் தோன்றி மக்களுக்கு மறுவாழ்வு கொடுக்க வேண்டும் என்று சொல்ல நாமல் ராஜபக்சவுக்கு பைத்தியம் பிடித்திருக்க வேண்டும்!!
என்று ஓர் கருத்தை பதிவிட்டுள்ளார் ஓர் யுவதி
அதில் இலங்கை மனநல மருத்துவர்கள் கல்லூரி மற்றும் இலங்கை உளவியல்
சங்கம் போன்றோரை டக் செய்து நாமல் ராஜபக்சவுக்கு மனநல மறுவாழ்வு ஆலோசனை வழங்குமாறு கோரியுள்ளார்..
Nuwangi Jayasundara
