World

பாகிஸ்தானில் கன மழை! 300 பேர் பலி!!

பாகிஸ்தானில் பெய்த திடீர் அடைமழை காரணமாக 330 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். புனேர் நகரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் வேகமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மழை வெள்ளத்தால் பலர் காணாமல் போயுள்ளனர்.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading