பாகிஸ்தானில் மூன்று குண்டுவெடிப்புகள்!!!
பாகிஸ்தானின் லாகூர் நகரில் மூன்று குண்டுவெடிப்புகள் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன் காரணமாக லாகூர் மற்றும் இஸ்லாமாபாத் விமான நிலையங்களில் விமானங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

You must be logged in to post a comment.