யாழில் இரு இளம் யுவதிகள் தற்கொலை!
யாழ்ப்பாணத்தில் இரண்டு இளம் யுவதிகள் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளனர். இவர்களில் ஒருவர் பாடசாலை மாணவி. மற்றவர் கடந்த வருடம் உயர்தரப் பரீட்சை எழுதியவர். மண்கும்பானைச் சேர்ந்த ஜெயபாலசுந்தரம்
Read Moreயாழ்ப்பாணத்தில் இரண்டு இளம் யுவதிகள் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளனர். இவர்களில் ஒருவர் பாடசாலை மாணவி. மற்றவர் கடந்த வருடம் உயர்தரப் பரீட்சை எழுதியவர். மண்கும்பானைச் சேர்ந்த ஜெயபாலசுந்தரம்
Read More“இலங்கையின் 72ஆவது சுதந்திர தின விழாவில் பிரதான நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரைக் கலந்துகொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அழைப்பு விடுத்திருந்தார். இருப்பினும் நாம் கலந்துகொள்ளவில்லை. தமிழர்களையும்,
Read More“இலங்கையில் பௌத்த தத்துவத்தைப் பாதுகாத்துப் போஷிப்பதற்காக நான் அர்ப்பணிப்புடன் செயற்படுவேன். அதேவேளை, ஒற்றையாட்சியினுள் எல்லாப் பிரஜைகளுக்கும் சம உரிமைகள் உரித்தாதல் வேண்டும்.”
Read Moreதனிச் சிங்களத்தில் மாத்திரம் தேசிய கீதம் இசைத்து இலங்கையின் சுதந்திர தினத்தின் பிரதான நிகழ்வு இன்று நடைபெற்றது.
Read More“இந்த நாட்டில் சமவுரிமையைக் கேட்பது இனவாதமா? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழர்களுக்கான உரிமைகளை, உரித்துக்களைக் கேட்கின்றது. அது இனவாதமா?” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.
Read Moreஎதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான கூட்டணியை பொதுத்தேர்தலில் மண்கவ்வவைப்போம் என்று தெரிவித்தார் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் சாந்த பண்டார. அவர் மேலும் கூறியதாவது:- “ஐக்கிய
Read More“எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் அமையவுள்ள பரந்துபட்ட அரசியல் கூட்டணியில் இணைவதற்கு ரணில் தரப்பும் சம்மதம் தெரிவித்துள்ளது. கூட்டணி அமைப்பது வெற்றிபெற்றுள்ளது. புதிய வேலைத்திட்டம் அடுத்த
Read Moreஐக்கிய தேசியக் கட்சிக்கு இனியும் அரசியல் பயணம் கிடையாது என்று ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,
Read More“2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் சுதந்திர தின விழா, மற்றும் பொது நிகழ்ச்சிகளில், அரசமைப்பு விதிமுறையின்படி தேசிய கீதம் சிங்களம், தமிழ் ஆகிய மொழிகளில் பாடப்பட்டு,
Read More“தமிழ் அரசியல் கைதிகளைப் பணயக் கைதிகளாக்கி, அரச படையினர் மீதான எல்லாக் குற்றச்சாட்டுக்களையும் கைவிடச் சொல்லுகின்ற நிலைமையை கோட்டாபய அரசு உருவாக்குகின்றது. இதற்கு ஒருபோதும் இணங்க முடியாது.”
Read More
You must be logged in to post a comment.