Author: jasi

Lead NewsLocal

எப்போதும் சம்பந்தன்தான் கூட்டமைப்பின் தலைவர்! – மாற்றுக் கருத்துக்கு இடமில்லை என்று சுமந்திரன் திட்டவட்டம்

“இரா.சம்பந்தன், கட்சியை வழிநடத்தக்கூடிய ஆற்றல் இருக்கும் வரைக்கும் – சுகதேகியாக இருக்கும் வரைக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக அவரே செயற்படுவார். அதில் எந்தவிதமான மாற்றுக் கருத்துக்களும்

Read More
Lead NewsLocalWorld

அசுர வேகத்தில் கொரோனா! 107 பேர் பலி!! 100,000 பேர் பாதிப்பு!!!

* கண்ணீர்க் கடலில் சீனா * மேலும் 17 நாடுகள் பாதிப்பு * இலங்கை மீனவர்கள் 6 பேருக்குத் தொற்று எனச் சந்தேகம் சீனாவில் அசுர வேகத்தில்

Read More
EastLocal

வைத்தியசாலை மாடியில் இருந்து குதித்து பிள்ளையான் தற்கொலை!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த குடும்பஸ்தர் ஒருவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்று மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர். வாழைச்சேனை, கருணைபுரத்தைச்

Read More
Lead NewsLocal

இலங்கையிலும் ‘கொரோனா!’ சீனப் பெண்ணே அடையாளம்!! – கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசேட சோதனைகள்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான முதலாவது நோயாளி இன்று மாலை அடையாளம் காணப்பட்டுள்ளார் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அங்கொடையிலுள்ள தொற்றுநோய் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்த

Read More
Lead NewsLocal

தீர்வைத் தராவிட்டால் சர்வதேசம் தலையிடும்! – கோட்டா அரசுக்கு சம்பந்தன் மீண்டும் எச்சரிக்கை

“இலங்கை அரசிடம் நாம் கேட்பதெல்லாம் உள்ளக சுயநிர்ணய உரிமையுடன் கூடிய தீர்வையே. உள்ளக சுயநிர்ணய உரிமையுடன் கூடிய தீர்வு மறுக்கப்பட்டால் நாம் வெளியக சுயநிர்ணய உரிமையுடன் கூடிய

Read More
Lead NewsLocal

சிங்களத்தின் ஆக்கிரமிப்புக்குள் தமிழினம்! விமலின் செய்கை படுகேவலமானது!! – மாவை எம்.பி. காட்டம்

“இலங்கையில் ராஜபக்சக்களின் ஆட்சியில் சிங்களப் பேரினவாத ஆக்கிரமிப்புக்குள் எமது தமிழினம் சிக்குண்டுள்ளது. இதை சர்வதேச சமூகத்துக்குப் படம் பிடித்துக் காட்டியுள்ளது அமைச்சர் விமல் வீரவன்சவின் அத்துமீறிய –

Read More
EastLead NewsLocal

மட்டக்களப்பில் 6 ஊடகவியலாளர்களுக்குக் கொலை எச்சரிக்கை! – ஊடக அமையத்துக்குள் துண்டுப் பிரசுரங்கள்

மட்டக்களப்பில் ஊடகவியலாளர்கள் 6 பேருக்கு கொலை எச்சரிக்கை விடுக்கப்பட்டு துண்டுப்பிரசுரங்கள் போடப்பட்டுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மட்டக்களப்பு ஊடக அமையத்தின் அலுவலகத்தின் உள்ளேயே குறித்த துண்டுப்பிரசுரங்கள் இன்று போடப்பட்டுள்ளன

Read More
Local

13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தும் இந்தியாவின் கோரிக்கையை தூக்கிக் கடாசினார் கோட்டா! – மோடி கோரி 24 மணிநேரத்திலேயே புதுடில்லியில் வைத்தே நிராகரிப்பு

தமிழர்களின் வேணவாக்களைப் பூர்த்தி செய்வதற்கு அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை கோட்டாபாய அரசு முழுமையாக நடைமுறைப்படுத்தும் என்று எதிர்பார்ப்பதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கடந்த வெள்ளிக்கிழமை

Read More
FeaturesLead NewsLocal

இந்திய அரசு விரும்புகின்ற தமிழர் வேணவாவைப் பூர்த்தி செய்ய கோட்டா நடவடிக்கை எடுக்கவேண்டும்! – கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் கோரிக்கை

“இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அந்த நாட்டு அரசு விரும்புகின்ற – எதிர்பார்க்கின்ற இலங்கைத் தமிழ் மக்களின் வேணவாக்களை நிறைவேற்றும் நல்லிணக்க நடைமுறையை ஜனாதிபதி கோட்டாபய

Read More
FeaturesLead NewsLocal

தமிழரின் அபிலாஷைகளை நிறைவேற்ற 13ஆவது திருத்தத்தை செயற்படுத்துங்கள்! – கோட்டா முன்னிலையில் மோடி இடித்துரைப்பு

“இலங்கையில் தமிழ் மக்களின் சமத்துவம், நீதி, சமாதானம், கௌரவம் ஆகியவை குறித்த அபிலாஷைகளை நிறைவேற்றும் நல்லிணக்க நடைமுறையை புதிய அரசு முன்னெடுக்கும் என்று நான் எதிர்பார்க்கின்றேன். அதில்

Read More