Author: jasi

LocalUp Country

கல்லூரி மாணவர்கள் 21 பேர் வைத்தியசாலையில் சேர்ப்பு! – நோய்க்கான காரணம் கண்டுபிடிக்கப்படவில்லை

திம்புள்ளை, பத்தனைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை கேம்பிரிட்ஜ் கல்லூரியில் தரம் 7இல் ஆங்கிலப் பிரிவில் கல்வி பயிலும் ஆண், பெண் மாணவர்கள் 21 பேர் கொட்டகலை பிரதேச

Read More
Lead NewsLocal

ஈஸ்டர் தாக்குதல்களை விசாரிக்க தெரிவுக்குழுவை நியமித்தார் கரு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் விசாரிப்பதற்காக நாடாளுமன்றத் தெரிவுக் குழுவை சபாநாயகர் கரு ஜயசூரிய நியமித்துள்ளார்.

Read More
Local

தமிழினத்தின் விடுதலைக்காக தெளிவான கொள்கையுடன் போராடினார்கள் புலிகள்! – மு.கா. தலைவர் ஹக்கீம் தெரிவிப்பு

“தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும், உயிர்த்த ஞாயிறு தற்கொலைதாரிகளுக்கும் இடையில் துளியளவும் ஒற்றுமையில்லை. விடுதலைப்புலிகள் தம் இனத்தின் விடுதலைக்காகத் தெளிவான கொள்கையுடன் போராடினார்கள். தமிழ் மக்களும் அவர்களுக்கு ஆதரவளித்தார்கள்.”

Read More
Lead NewsLocal

தமிழருக்கான தீர்வை எட்ட இந்தியாவுடன் நெருங்கிச் செயலாற்ற ஆவலாயுள்ளோம்! – மோடிக்கு அனுப்பிய வாழ்த்தில் சம்பந்தன் சுட்டிக்காட்டு

“இலங்கையின் தேசியப் பிரச்சினைக்கு நிறைவான நீதி மற்றும் சமத்துவத்தின் அடிப்படையிலான ஒரு நிரந்தரத் தீர்வை எட்டும் முகமாகவும் மேலும் தெற்காசியப் பிராந்தியத்தில் சமாதான முன்னேற்றத்தையும் ஸ்திரத்தன்மையையும் நிலைநாட்டும்

Read More
Local

கொழும்புப் பல்கலைக்குள்ளும் ஊடுருவிய சஹ்ரான் குழுவினர்! – கைதாகிய மாணவனிடம் தீவிர விசாரணை

உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுதாரியுடன் தொடர்பைப் பேணினார் எனக் கூறப்படும் கொழும்புப் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Read More
Lead NewsLocal

ஞானசாரருக்கு மன்னிப்பளித்து மீண்டும் மைத்திரி தவறிழைப்பு! – அரசமைப்பை மீறும் செயற்பாடு என தமிழ்க் கூட்டமைப்பு கடும் கண்டனம்

நீதிமன்றத்தை அவமதித்துச் சிறையில் இருந்த ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கியதன் மூலம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அரசமைப்பில் தனக்குள்ள அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்துவிட்டார் என வன்மையான கண்டனத்தை

Read More
Lead NewsLocal

சிறையிலிருந்து வெளியேறினார் ஞானசார தேரர்!

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டுக்காக கடூழியச் சிறைத் தண்டனையை அனுபவித்து வந்த ஞானசார தேரர் இன்று மாலை வெலிக்கடைச் சிறைச்சாலையிலிருந்து வெளியேறினார்.   ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பொதுமன்னிப்பில்

Read More
Features

நாட்டுக்கு வைக்காதீர் தீ!

நாட்டில் பயங்கரவாத சேறு பூசப்பட்டு விட்டது. அதிலும் குறிப்பாக முஸ்லிம்களின் முழு வாழ்வுக்கும் மெய்ப் பூச்சில் இனவாதம் மெழுகப்பட்டுள்ளது. இந்தச் சந்தர்ப்பம் இந்நாட்டு முஸ்லிம்கள் அனைவரினதும் மனதிலும்

Read More
Lead NewsLocal

மோடிக்கு மைத்திரி, ரணில், மஹிந்த வாழ்த்து மழை!!!

இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதாக் கூட்டணி அமோக வெற்றியீட்டியுள்ளது. இந்தநிலையில், மீண்டும் பாரத தேசத்தின் பிரதமராகப் பதவியேற்கவுள்ள நரேந்திர மோடிக்கு இலங்கை

Read More
Lead NewsLocal

ரிஷாத்துக்கு எதிரான பிரேரணை: ஜூன் மாதம் 18,19களில் விவாதம்! – சபையில் சபாநாயகர் அறிவிப்பு

அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் எதிர்வரும் ஜூன் மாதம் 18, 19ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்படும் என சபாநாயகர் கரு ஜயசூரிய

Read More