Author: jasi

Lead NewsLocal

சவேந்திரவின் நியமனத்துக்கு எதிராக புலிகளின் பினாமிகள் கூக்குரல் எழுப்புவதை நிறுத்த வேண்டும்! – கோட்டா மிரட்டல்

“முள்ளிவாய்க்கால் வரையில் தமிழீழ விடுதலைப்புலிகளுடன் முட்டி மோதிப் போரிட்டவர்தான் சவேந்திர சில்வா. அப்படிப்பட்ட ஒருவர் மீது விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் சர்வதேச அமைப்புக்கள் வீண் குற்றச்சாட்டுக்களைச் சுமத்துகின்றன.

Read More
Lead NewsLocal

மோடியுடன் முக்கிய பேச்சு நடத்த அடுத்த வாரங்களில் டில்லி பறக்கின்றது கூட்டமைப்பு!

தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக இந்திய அரசுடன் கலந்துரையாடல்களை நடத்துவதற்காக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழு அடுத்து வரும் வாரங்களில் புதுடில்லிக்குப் பயணமாகவுள்ளது.

Read More
Local

தயாசிறி – பஸில் தலைமையில் கை – மொட்டு பேச்சு மீண்டும் ஆரம்பம்!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கும் இடையிலான பரந்துபட்ட கூட்டணியமைத்தலுக்கான இரு தரப்புப் பேச்சுக்கள் நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமை (27) நடைபெறவுள்ளது.

Read More
LocalUp Country

முதலில் மலையகத்தை முன்னேற்றவேண்டுமாம்! – கோட்டா கூறுகின்றார்

“மலையக மக்களின் வீடு, கல்வி, தொழில் ஆகிய அத்தியவசிய தேவைகளில் தற்போதும் நிலவும் பிரச்சினைகளுக்கு குறுகிய காலத்துக்குள் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும். மலையகத்தை சிறந்த சுற்றுலா வலயமாக மேம்படுத்த

Read More
FeaturesLead NewsLocal

வாக்குறுதிகளை நிறைவேற்ற மைத்திரிக்கு கால அவகாசம்! – விதித்தது தமிழ்க் கூட்டமைப்பு

கடந்த காலங்களில் காணி விடுவிப்புத் தொடர்பில் வழங்கிய வாக்குறுதிகளை, எதிர்வரும் 30ஆம் திகதி வடக்குக்கு வரும்போது நிறைவேற்றவேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு காலக்கெடு விதித்துள்ளது தமிழ்த்

Read More
Lead NewsLocal

மைத்திரி – கோட்டா இரகசியச் சந்திப்பு! – பேசப்பட்ட முக்கிய விடயங்களை மூடிமறைக்க இருவரும் இணக்கம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவுக்கும் இடையில் முக்கியமான சந்திப்பு சில தினங்களுக்கு முன்னர் கொழும்பில் இரகசியமாக நடைபெற்றுள்ளது.

Read More
Lead NewsLocal

மு.காவை வளைத்தெடுக்க மஹிந்த அணி பிரயத்தனம்! – ஹக்கீமுடன் பஸில் இரகசியப் பேச்சு

ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமுடன் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான பஸில் ராஜபக்ச

Read More
FeaturesLead NewsLocal

நான் நிச்சயம் போட்டியிடுவேன்; எல்லோரையும் ராஜாவாக்குவேன்! – மாத்தறை மக்கள் பேரணியில் சஜித் சூளுரை

“எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நான் நிச்சயம் போட்டியிடுவேன். நான் மாளிகையில் வாழ்வதற்கல்ல, நாட்டிலுள்ள அனைத்துக் குடும்பங்களையும் ராஜாவாக்குவதற்காகவே ஜனாதிபதியாகுகின்றேன். எனது தந்தை போல் பொதுமக்களுடன் கைகோர்த்து மரணத்தைத்

Read More
Local

மாகாண சபைத் தேர்தல் குறித்து உயர்நீதிமன்ற விசாரணை நிறைவு! – வியாக்கியானம் விரைவில் ஜனாதிபதிக்கு

மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியுமா என்பது தொடர்பான உயர் நீதிமன்றத்தின் நிலைப்பாட்டை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்ப ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் தீர்மானித்துள்ளது.

Read More
Lead NewsLocal

ராஜபக்சக்களை மண்கவ்வச் செய்ய சஜித்தைக் களமிறக்குகிறார் ரணில்! – மாத்தறை மக்கள் பேரணியில் மங்கள முழக்கம்

“ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் பிரதித் தலைவரான அமைச்சர் சஜித் பிரேமதாஸ நிச்சயம் போட்டியிடுவார். ராஜபக்சக்களைத் தோற்கடிக்கக்கூடிய வேட்பாளர் அவரே ஆவார்.”

Read More