Author: jasi

Lead NewsLocal

மைத்திரி ஆணையிட்டால் நானும் களமிறங்கத் தயார்! – குமார வெல்கம அதிரடி

“ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆணையிட்டால் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு நானும் தயாராகவே இருக்கின்றேன்.”

Read More
Lead NewsLocal

பறிக்கப்பட்டது எஸ்.பியின் பதவி! – சு.கவின் புதிய பொருளாளராக லசந்த அழகியவண்ண நியமனம்

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளர் பதவியிலிருந்து அக்கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான எஸ்.பி. திஸாநாயக்க நீக்கப்பட்டுள்ளார்.

Read More
Local

சஜித்துக்கு செப்டெம்பர் 3 வரை மைத்திரி தரப்பு கால அவகாசம்!

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸவைத் தெரிவு செய்வதில் இழுபறி ஏற்பட்டுள்ள நிலையில் அவரைப் பொதுவேட்பாளராகக் களமிறக்கவும், அதற்கு முன்னர் அவரைப் பிரதமர் பதவியில்

Read More
Local

தமிழர் தாயகத்தில் தொடரும் அவலம்! காணாமல் ஆக்கப்பட்ட மகனைத் தேடியலைந்த தந்தை விபத்தில் மரணம்!!

இறுதிப் போரின்போது காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனைத் தேடியலைந்த தந்தை ஒருவர் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மகனைத் தேடியவரது மனைவியும் விபத்தில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்

Read More
Local

லசந்த படுகொலை வழக்கு: இராஜதந்திர சிறப்புரிமையை எதிர்பார்க்கிறார் கோட்டாபய!

பிரபல ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை தொடர்பான குற்றச்சாட்டை மறுத்துள்ள கோட்டாபய ராஜபக்ச, ஒருவேளை அந்தக் குற்றச்சாட்டு உண்மையாக இருந்தாலும் இராஜதந்திரி என்ற அடிப்படையில் இந்த வழக்கு

Read More
Lead NewsLocal

எதிர்கால கொள்கையைத் தெரிவிக்காது வேட்பாளரை அறிவிக்கப் போவதில்லை! – சஜித் அணியின் வாயை அடைக்கப் புதுக்குண்டு போடுகின்றார் ரணில்

“நாட்டைக் கட்டியெழுப்பும் எதிர்கால கொள்கைத் திட்டங்களை மக்களுக்கு அறிவிக்காமல் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்க போவதில்லை” என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

Read More
Lead NewsLocal

ஐ.தே.கவுக்குள் பிடுங்குப்பாடு மேலும் உச்சம்! – சஜித் அணியினர் தனிவழிக்கும் தயார்

ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸவை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்த வாரம் அறிவிக்கத் தவறினால், சஜித் ஆதரவு அணியைச் சேர்ந்த 57 நாடாளுமன்ற உறுப்பினர்களும் தனி வழியில்

Read More
Lead NewsLocal

தெரிவுக்குழு முன் சாட்சியமளிக்க மைத்திரிக்கு எழுத்துமூல அழைப்பு!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலை விசாரணை செய்யும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை முன்னிலையாகுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Read More
Local

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்: சுயாதீன ஆணைக்குழு வேண்டும்! – பேராயரின் கோரிக்கை நியாயமானது என்கிறார் கோட்டா

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்கு சுயாதீன ஆணைக்குழுவொன்றை அமைக்குமாறு கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகையால் விடுக்கப்பட்ட கோரிக்கை நியாயமானது என

Read More
FeaturesLead NewsLocal

ராஜபக்சக்களைத் திருப்திப்படுத்தவே சவேந்திர புதிய தளபதியாக நியமனம்! – மைத்திரியின் ஆட்டம் வெகுவிரைவில் அடங்கும் என்கிறார் பொன்சேகா

“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ராஜபக்சக்களைத் திருப்திப்படுத்தவே ஆட்டம் போடுகின்றார். இவரின் ஆட்டங்கள் எல்லாம் வெகுவிரைவில் அடங்கியே தீரும். சவேந்திர சில்வாவுக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் சபையில்

Read More