மைத்திரிபாலவைச் சந்தித்தார் புதிய தளபதி சவேந்திர சில்வா!
இலங்கை இராணுவத்தின் 23ஆவது இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்ட லெப். ஜெனரல் சவேந்திர சில்வா இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்தார். அவர் தனது
Read Moreஇலங்கை இராணுவத்தின் 23ஆவது இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்ட லெப். ஜெனரல் சவேந்திர சில்வா இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்தார். அவர் தனது
Read Moreஜனாதிபதித் தேர்தல் உள்ளிட்ட இனிமேல் நடைபெறவுள்ள அனைத்துத் தேர்தல்களையும் ஓரணியில் எதிர்கொள்ளும் வகையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கும் இடையிலான பரந்துபட்ட கூட்டணியமைத்தலுக்கான 7ஆம்
Read Moreபுத்தளம், சிலாபம் – வென்னப்புவப் பகுதியில் இருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
Read More“இலங்கையில் கடந்த காலங்களில் சிறுபான்மையினச் சமூகத்தவருக்கு எதிராக வன்முறைச் சம்பவங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டபோது, அரசு அதைக் கட்டுப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளவில்லை.”
Read More“வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள இராணுவ முகாம்கள் அகற்றப்படாது. முகாம்களை அகற்றுவற்தற்கான எந்தத் தேவையும் இப்போதுவரை இல்லை. எனது நியமனம் தொடர்பாக சர்வதேச சமூகம் வெளியிட்டுள்ள கருத்துக்களைக்
Read Moreஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ச நேற்று தேர்தல் ஆணைக்குழுவை அவசரமாகச் சந்தித்துள்ளார்.
Read More“ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவால் வெல்ல முடியாது. அவர் நிச்சயம் தோல்வியடைவார்.”
Read More“ஐக்கிய தேசியக் கட்சியினதும் ஐக்கிய தேசிய முன்னணியினதும் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கதான். அவரின் சொல்லைக் கேட்காதோர் கட்சியைவிட்டு உடன் வெளியேற வேண்டும். அதைவிடுத்துக் கட்சிக்குள் இருந்து
Read Moreபலாலி விமான ஓடுதளத்திலிருந்து இந்தியா, சீனா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு விமான சேவைகள் இடம்பெறும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடம் தெரிவித்துள்ளார்.
Read Moreபலாலி விமான நிலையம் எதிர்வரும் ஒக்டோபர் 15ஆம் திகதி திறந்து வைக்கப்படவுள்ளது.
Read More
You must be logged in to post a comment.