Author: jasi

Lead NewsLocal

கல்முனை வடக்கு செயலகத்தைத் தரமுயர்த்த அமைச்சரவைப் பத்திரத்தைச் சமர்ப்பிப்பேன்! – கூட்டமைப்பிடம் ரணில் வாக்குறுதி

“கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்த உடனடியாக நடவடிக்கை எடுக்கவுள்ளேன். அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தைச் சமர்ப்பிக்கவுள்ளேன்.”

Read More
EastLead NewsLocal

கல்முனை வடக்கைத் தரமுயர்த்தாதே! – முஸ்லிம்கள் இன்றுமுதல் போராட்டம்

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்த அனுமதிக்கக்கூடாது என அரசைக் கோரும் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் இன்று காலை முதல் கல்முனை முஸ்லிம் சமூகத்தினர் குதிக்கவுள்ளனர்.

Read More
LocalNorth

பருத்தித்துறையில் வஜிர அபேவர்தன! – புதிய கட்டடத்தைத் திறந்துவைத்தார்

பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் பௌதீகவளப் பற்றாக்குறையைப் போக்கும் வகையில் 30 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட நிர்வாகக் கட்டடத்தொகுதியை உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி

Read More
EastLead NewsLocal

கல்முனையில் இன்றிரவு ஆயிரம் தீபங்கள் ஏற்றல்!

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை முழு அதிகாரம் கொண்ட பிரதேச செயலகமாகத் தரமுயர்த்தக் கோரியும், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஆதரவு தெரிவித்தும் சர்வமதப் பிரார்த்தனையும் 1000

Read More
EastLead NewsLocal

தீர்வு இல்லையேல் நாடெங்கும் பெரும் போராட்டம் வெடிக்கும்! – கல்முனையில் கருணா எச்சரிக்கை

அம்பாறை, கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரத்துக்கு உரிய தீர்வை அரசு வழங்காவிடின், நாடளாவிய ரீதியில் மாபெரும் போராட்டம் வெடிக்கும் என்று முன்னாள் மீள்குடியேற்ற பிரதி அமைச்சர்

Read More
EastLead NewsLocal

தொடர்கிறது உண்ணாவிரதம்; கல்முனையில் பெரும் பதற்றம்! – களமிறங்கினார் கருணா; வியாழேந்திரன், கோடீஸ்வரனும் பங்கேற்பு

அம்பாறை, கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை முழு அதிகாரமும் கொண்ட பிரதேச செயலகமாக தரமுயர்த்துமாறு கோரி குறித்த உப பிரதேச செயலகத்துக்கு முன்னால் ஆரம்பிக்கப்பட்ட சாகும்வரையிலான

Read More
Lead NewsLocal

மீண்டும் அமைச்சர்களாகிய கபீர் ஹாசீம், அப்துல் ஹலீம்! – மைத்திரி முன் இன்று பதவியேற்பு

  அமைச்சுப் பதவிகளிலிருந்து கடந்த 3ஆம் திகதி இராஜிநாமா செய்திருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கபீர் ஹாசீம், அப்துல் ஹலீம் ஆகியோர் மீண்டும் அமைச்சர்களாக

Read More
Lead NewsLocal

வெலிக்கந்தையில் கோர விபத்து! 5 பேர் மரணம்; 12 பேர் படுகாயம்!!

மட்டக்களப்பு – பொலனறுவை வீதியின் வெலிக்கந்தைப் பகுதியில் இன்று (19) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், 12 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

Read More
EastLocal

தீர்வு கிடைக்கவில்லையாயின் இன்று பிற்பகல் 2 இற்கு உலகமே வியக்குகின்ற செய்தியைத் தருவோம்! – கல்முனை போராட்டக்காரர்கள் எச்சரிக்கை

“எமது கோரிக்கைக்குத் தீர்வு கிடைக்கவில்லையாயின் இன்று புதன்கிழமை பிற்பகல் 2 மணிக்கு உலகமே வியக்கும் வியப்பான செய்தியைத் தருவோம்.”

Read More
Lead NewsLocal

இராணுவத் தளபதியாகிறார் போர்க்குற்றவாளி சவேந்திர!

வன்னியில் இறுதிப்போரின்போது போர்க்குற்றங்களைப் புரிந்தார் எனக் குற்றம்சாட்டப்பட்டு சர்வதேச சமூகத்தின் கடும் விசனங்களுக்குள்ளாகியிருந்த இராணுவத் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவின் சேவைக்காலத்தை மேலும் 6

Read More