Lead News

FeaturesLead NewsLocal

ரிஷாத்துக்கு எதிரான பிரேரணையால் நாடாளுமன்றத்தில் இன்று அமளிதுமளி! – நாளை முற்பகல் 10.30 மணிவரை சபை ஒத்திவைப்பு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரான அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக 10 குற்றச்சாட்டுக்களை முன்வைத்து கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையால் நாடாளுமன்றத்தில் இன்று ஆளும் – எதிரணி

Read More
Lead NewsLocal

ஞானசாரர் விடுதலை! – பொதுமன்னிப்பளித்தார் மைத்திரி

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டுக்காக கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு வெலிக்கடைச் சிறைச்சாலையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி

Read More
Lead NewsLocal

பிரேரணையை விவாதிக்கும் திகதி குறித்து நாளை முடிவு!

“அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை சபையில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளும் திகதி குறித்து நாளை நடைபெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும்.” – இவ்வாறு சபாநாயகர்

Read More
Lead NewsLocal

ஜனாதிபதி, பிரதமர் சொன்னால் பதவியைத் துறப்பதற்குத் தயார்! – அமைச்சரவையில் ரிஷாத் அதிரடி

“ஜனாதிபதி அல்லது பிரதமர் சொன்னால் நான் உடன் அமைச்சுப் பதவியிலிருந்து விலகுகின்றேன். வேறு யார் கூறுவதையும் ஏற்று செயற்பட நான் தயாராக இல்லை.” – இவ்வாறு நேற்று

Read More
Lead NewsLocalNorth

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கல்விப் புறக்கணிப்புப் போராட்டம்!

மாணவத் தலைவர்கள் இருவரையும் வழக்கில் இருந்து விடுவிக்கும்வரை யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர், செயலாளர் மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் ஆகிய மூவரையும் வழக்கிலிருந்து முழுமையாக விடுவிக்கும்வரை

Read More
Lead NewsLocalNorth

முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் வடக்கு மாகாண ஆளுநர் அஞ்சலி!

முள்ளிவாய்க்கால் நினைவிடத்துக்கு இன்று செவ்வாய்க்கிழமை மாலை விஜயம் மேற்கொண்ட வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், இறுதிப் போரில் உயிர்நீத்த தமிழ் உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினார்.

Read More
Lead NewsLocal

14 நாட்களுக்குள் விவாதம் இல்லையேல் நாடாளுமன்றம் மக்களினால் முற்றுகை! – விமல் எச்சரிக்கை

“அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை இன்னும் இரு வாரங்களுக்குள் விவாதத்துக்கு எடுக்க சபாநாயகர் நடவடிக்கை எடுக்காவிட்டால் நாடாளுமன்றம் மக்களால் முற்றுகையிடப்படும்.” – இவ்வாறு

Read More
Lead NewsLocal

தெரிவுக்குழு மூலம் ரிஷாத் குற்றவாளியானால் நானே அவரைப் பதவியிலிருந்து விலக்குகிறேன்! – ரணில் திட்டவட்டம்

“எல்லோரும் குற்றம் சொல்கின்றார்கள் என்பதற்காக அமைச்சர் பதவியிலிருந்து ரிஷாத் பதியுதீனை விலகச் சொல்வது முறையானதல்ல. நாடாளுமன்றத் தெரிவுக்குழு ரிஷாத் மீதான குற்றச்சாட்டை நிரூபித்தால் அவரை நானே பதவி

Read More
Lead NewsLocal

ரிஷாத்துக்கு எதிரான குற்றச்சாட்டை ஆராய நாடாளுமன்றத் தெரிவுக்குழு! – அரசு அதிரடி; கட்சித் தலைவர்கள் கூட்டத்திலும் தெரிவிப்பு

அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை ஆராய விசேட நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆளுங்கட்சியான ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இன்று காலை

Read More