Lead News

Lead NewsLocal

சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்பட்டது அரசாங்கத்துக்கு எதிரான பிரேரணை!

பிரதமர், அமைச்சரவை உள்ளிட்ட ஒட்டுமொத்த அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) இன்று காலை கையளித்துள்ளது. உயிர்த்த ஞாயிறன்று

Read More
FeaturesLead NewsLocal

ரிஷாத்துக்கு எதிரான பிரேரணை: உரிய நேரத்தில் தீர்க்கமான முடிவெடுக்கும் கூட்டமைப்பு! – சம்பந்தன் தெரிவிப்பு

“அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரிப்பதா? இல்லையா? என்பது தொடர்பில் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு உரிய நேரத்தில் தீர்க்கமான முடிவு

Read More
FeaturesLead NewsLocal

ரிஷாத் விடயத்தில் பொறுப்புடன் செயற்படவேண்டும் கூட்டமைப்பு!

“பாதிக்கப்பட்ட மற்றொரு சிறுபான்மை இனத்தின் பிரதிநிதிகள் என்ற முறையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை விடயத்தில் பொறுப்புடன் நடக்க வேண்டும்.

Read More
Lead NewsLocal

எனக்கு எதிரான பிரேரணையை எதிர்க்கவேண்டும் கூட்டமைப்பு! – சம்பந்தனிடம் ரிஷாத் வேண்டுகோள்

தனக்கு எதிராகக் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் இன்று தொலைபேசியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் பேசியுள்ளார் அமைச்சர் ரிஷாத் பதியுதீன். இதன்போது, நம்பிக்கையில்லாப் பிரேரணையை

Read More
Lead NewsLocal

தாக்குதலுடன் ரிஷாத்துக்கு எந்தத் தொடர்பும் இல்லை; அவர் ஏன் பதவி விலக வேண்டும்? – அவசியமில்லை என்கிறார் ரணில்

அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அமைச்சுப் பதவியை தற்காலிகமாக இராஜிநாமா செய்ய வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் விடுத்த கோரிக்கையை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க

Read More
Lead NewsLocal

அரசை விரட்டியடிக்க ஜே.வி.பியும் களத்தில்! – நாளை சபாநாயகரிடம் நம்பிக்கையில்லாப் பிரேரணை சமர்ப்பிப்பு

உயிர்த்த ஞாயிறன்று ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளினால் இலங்கையில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் முற்கூட்டியே தெரிந்திருந்தும் அதனைத் தடுத்துநிறுத்தத் தவறிய அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி

Read More
FeaturesLead NewsLocal

ஒற்றுமையே தமிழர் பலம்! – சம்பந்தன் சுட்டிக்காட்டு

“ஒற்றுமைதான் தமிழர்களுடைய பலம். இதைத் தமிழ் மக்கள் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். தமிழர்கள் ஒற்றுமையில்லாமல் இருப்பார்களேயானால் அவர்கள் பலவீனமடைவார்கள். சமீபத்தில்கூட நாட்டில் பலவிதமான நெருக்கடிகள் ஏற்பட்டபோது, மக்களால்

Read More
Lead NewsLocal

ரிஷாத்தை எதிர்ப்பதா? இன்னமும் முடிவில்லை! – மஹிந்த கூறுகின்றார்

“பத்து குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரிப்பதா? இல்லையா? என்று நான் இன்னமும் முடிவெடுக்கவில்லை.”

Read More
Lead NewsLocal

அதியுயர் சபைக்குள்ளும் சஹ்ரான் குழு ஊடுருவல்! – நாடாளுமன்ற உரை பெயர்ப்பாளர் கைது

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் ஈடுபட்டு, தற்போது தடை செய்யப்பட்டுள்ள, தேசிய தௌஹீத் ஜமா அத் அமைப்புடன் நெருங்கிய தொடர்புகளை வைத்திருந்த நாடாளுமன்ற உரை பெயர்ப்பாளர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Read More
Lead NewsWorld

இந்தியாவில் மீண்டும் பா.ஜ.கவின் அரசாட்சி!

இந்திய நாடாளுமன்றத்துக்கான பொதுத் தேர்தலின் ஏழு கட்ட வாக்குப் பதிவு நேற்று மாலையுடன் முடிவடைந்தமையை அடுத்து, தேர்தலுக்குப் பிந்திய கருத்துக் கணிப்புகள் நேற்று மாலை வெளியாகின.

Read More