Lead News

Lead NewsLocal

சர்வதேச பயங்கரவாதம் அடியோடு ஒழிக்கப்படும்! – மைத்திரி நம்பிக்கை; இராணுவத்தையும் புகழ்ந்து தள்ளினார்

“இராணுவத்தினரின் சிறப்பும் அர்ப்பணிப்பும் உயிர்த் தியாகமுமே அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் தாய்நாட்டைப் பாதுகாத்துள்ளது. இன்று நாடு முகங்கொடுத்திருக்கும் சர்வதேச பயங்கரவாத சவாலை இலங்கையிலிருந்து முற்றாக ஒழித்து நிலையான சமாதானத்தை

Read More
Lead NewsLocal

சட்டம், ஒழுங்கு அமைச்சை பொன்சேகாவிடம் வழங்குக! – மைத்திரியிடம் சமர்ப்பிக்கப்பட்டது 98 எம்.பிக்களின் கையொப்ப ஆவணம்

ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை சட்டம், ஒழுங்கு அமைச்சராக நியமிக்க வேண்டும் என வலியுறுத்தி 98 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட

Read More
Lead NewsLocal

ரிஷாத்துக்கு எதிரான பிரேரணை: ஆதரவாக வாக்களிப்பார் மஹிந்த! – கம்மன்பில நம்பிக்கை

அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச கையெழுத்திடாவிட்டாலும், அவர் அதற்கு ஆதரவாகவே வாக்களிப்பார் என நம்பிக்கை வெளியிட்டார் பொது எதிரணியின்

Read More
Lead NewsLocal

இஸ்லாமிய தீவிரவாதிகளுக்குத் தீனிபோட்ட கோட்டா களமிறங்கினால் மீண்டும் குருதி ஆறு ஓடும்! – எச்சரிக்கின்றது ஜே.வி.பி.

“இலங்கையில் உயிர்த்த ஞாயிறன்று தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்திய இஸ்லாமியத் தீவிரவாத இயக்கமான தேசிய தௌஹீத் ஜமா அத் அமைப்பினருக்கு முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய

Read More
Lead NewsLocal

ஜனாதிபதித் தேர்தலில் நான் களமிறங்கி வெல்வது உறுதி! – இஸ்லாமியத் தீவிரவாதிகளைக் கூண்டோடு அழிப்பதே முதல் இலக்கு என்கிறார் கோட்டா

“எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நான் வேட்பாளராகக் களமிறங்குவது உறுதி. அதேவேளை, அந்தத் தேர்தலில் நான் வெற்றியடைவதும் உறுதி.” – இவ்வாறு தெரிவித்துள்ளார் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலர்

Read More
Lead NewsLocal

அமைச்சர் ரிஷாத்துக்கு எதிரான பிரேரணை: நாடாளுமன்ற ஒழுங்குப் புத்தகத்தில் சேர்ப்பு! – செவ்வாயன்று விவாதத்துக்கான திகதி நிர்ணயம்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரான அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நாடாளுமன்ற ஒழுங்குப் புத்தகத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையைச் சபாநாயகரிடம் நேரில்

Read More
FeaturesLead NewsLocal

இறந்த தாயிடம் பால் குடித்த 8 மாதக் குழந்தை: முதலாவதாக இன்று சுடர் ஏற்றிய முள்ளிவாய்க்கால் துயரின் சாட்சி

தமிழின அழிப்பின் – முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பத்தாவது ஆண்டு நினைவேந்தலை நாம் இன்று கண்ணீருடன் அனுஷ்டித்துக் கொண்டிருக்கின்றபோதும் போர் நம் இதயங்களில் தந்து சென்ற வடு எத்தனை

Read More
FeaturesLead NewsLocal

சோகமயமானது முள்ளிவாய்க்கால்! – ஓரணியில் திரண்டு உறவுகளை நினைவுகூர்ந்தனர் தமிழர்கள்!!

  முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பத்தாவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று தமிழர் தாயகத்தில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது.

Read More
Lead NewsLocal

உயிர்நீத்த உறவுகளை நினைவுகூர முள்ளிவாய்க்கால் மண்ணில் இன்று ஓரணியில் திரள்வோம்! – சம்பந்தன் அறைகூவல்

“தமிழினத்தின் விடுதலைக்காக எமது உறவுகள் சாவைத் தழுவிய மண்ணான முள்ளிவாய்க்காலில் இன்று தமிழர்கள் ஓரணியில் திரளவேண்டும். முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள நிகழ்வில் தமிழ்

Read More
FeaturesLead NewsLocal

வலிசுமந்த முள்ளிவாய்க்காலின் 10ஆவது ஆண்டு நினைவேந்தல்! – இன்று தாயக தேசத்தில் கடைப்பிடிக்க ஏற்பாடுகள்

ஈழத் தமிழர் வாழ்வில் மறக்க முடியாத – பெருந்துயர் படிந்த, முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பத்தாவது ஆண்டு நினைவேந்தல் தாயக மண்ணில் கடைப்பிடிக்கப்படவுள்ளது. குருதியில் குளித்த – தமிழ்

Read More