அனைத்துக்கட்சித் தலைவர்களை அவசரமாகச் சந்திக்கிறார் ரணில்!
அனைத்துக் கட்சிகளின் தலைவர்களையும் முக்கியமான சந்திப்புக்குப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அழைத்துள்ளார்.
Read Moreஅனைத்துக் கட்சிகளின் தலைவர்களையும் முக்கியமான சந்திப்புக்குப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அழைத்துள்ளார்.
Read Moreமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நாளை சனிக்கிழமை அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், முள்ளிவாய்க்கால் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள 381ஆவது இராணுவ முகாமுக்கு அருகில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சீருடையுடன் எலும்புக்கூடு
Read More“வடக்கு, கிழக்கில் மட்டுமல்லாமல் இலங்கைத் தீவு எங்கும் பரந்தும், உலகம் எங்கும் புலம்பெயர் மக்களாகப் பரவியும், வாழும் ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை நாளைய தினம் மே 18
Read Moreஉயிர்த்த ஞாயிறன்று மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலைக் கண்டித்தும், இலங்கையிலிருந்து ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தை முற்றாக ஒழிக்கக் கோரியும் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி ஜும்ஆ தொழுகையைத் தொடர்ந்து இன்று
Read Moreதமிழின அழிப்பான முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 10ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு மிகவும் அமைதியான முறையில் நாளை சனிக்கிழமை முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் இடம்பெறும் என முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழு
Read More“உயிர்த்த ஞாயிறன்று கிறிஸ்தவ மக்கள், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஆகியோரைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்கள் மற்றும் அதன்பின்னர் நாட்டில் பல இடங்களில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட
Read More“இராணுவத் தளபதியுடன் நான் தொலைபேசியில் பேசியமை உண்மைதான். ஆனால், கைதுசெய்யப்பட்ட எவரையும் விடுதலை செய்யுமாறு அவரிடம் கோரிக்கை எதனையும் நான் விடுக்கவில்லை.” – இவ்வாறு தெரிவித்தார் அகில
Read More“தமிழர் விடுதலையை நெஞ்சிலிருத்தி அதற்காய் உயிர் கொடுத்த, களப்பலியாகிவிட்ட உத்தமருக்கு அஞ்சலி செய்யும் ஒரே எண்ணத்துடன் அமைதி காத்துச் செயற்படுவோம். ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிலும் ஈமக்கடன் செய்வதிலும்
Read More“மே 18 நினைவேந்தலைக் கடைப்பிடிக்க தமிழ் மக்களுக்கு முழுமையான சுதந்திரமும் உரிமையும் உண்டு. அவர்களால் மேற்கொள்ளப்படும் நினைவேந்தலுக்கு இராணுவம் எவ்வித இடையூறும் கொடுக்காது.” – இவ்வாறு தெரிவித்தார்
Read Moreமுள்ளிவாய்க்கால் தமிழினப் பேரவலம் இடம்பெற்று 10ஆவது ஆண்டு பூர்த்தியாகின்ற நிலையில் எதிர்வரும் மே 18 அன்று முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் நினைவேந்தல் நிகழ்வுகள் இம்முறையும் நடைபெறும் என ஏற்பாட்டாளர்கள்
Read More
You must be logged in to post a comment.