Lead News

Lead NewsLocal

மைத்திரி துரோகி! மனநோயாளி!! – சபையில் பொன்சேகா ஆவேசம்; சரமாரியாக சொற்கணைகள் தொடுப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரவில் ஒன்றையும், பொழுது விடிந்ததும் வேறொன்றையும் கூறும் கொள்கையற்ற அரசியலை முன்னெடுத்து வருகின்றார் என்று பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எம்.பி. குற்றஞ்சாட்டினார். நாடாளுமன்றத்தில்

Read More
Lead NewsLocal

தமிழருக்கு ரணில் எதிரியாக இருக்கலாம்; மைத்திரி மறக்கமுடியாத பச்சைத்துரோகி! – சஜித் தெரிவிப்பு

“ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, வதந்திக் கருத்துக்களால் தமிழ் மக்களுக்கு எதிரியாக இருக்கலாம். ஆனால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமிழ் மக்கள் மனங்களில் மறக்க

Read More
Lead NewsLocal

பதவியிலிருந்து விலகுங்கள் அல்லது ஆட்சியை எங்களிடம் ஒப்படையுங்கள்! – மைத்திரியிடம் ராஜித வேண்டுகோள்

நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி சர்வாதிகார ஆட்சி நடத்தும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெட்கப்பட்டு – அவமானப்பட்டுத் தலைகுனிய வேண்டும் என்று ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்

Read More
Lead NewsLocal

மைத்திரியின் ஆவேசப் பேச்சால் மதங்கொண்டது யானைப் படை! – குற்றப் பிரேரணை கொண்டுவரவும் முடிவு

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மீது வகைதொகையின்றி குற்றச்சாட்டுகளை முன்வைத்து கடுமையாக இன்று விளாசித்தள்ளிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு,

Read More
Lead NewsLocal

இயல்பு நிலையை ஏற்படுத்த ஜனாதிபதி உட்பட அரசியல் கட்சித் தலைவர்கள் முன்வரவேண்டும்! – சபாநாயகர் விசேட அறிக்கை

“நாட்டின் அரசியல் நெருக்கடியால் சமூக, பொருளாதார நிலைமைகள் மோசமடையும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. நாட்டில் இயல்பு நிலையை ஏற்படுத்த ஜனாதிபதி உட்பட அரசியல் கட்சித் தலைவர்கள் உடனடியாக முன்வரவேண்டும்.

Read More
Lead NewsLocal

அரசியல் நெருக்கடிக்கு 7 நாட்களுக்குள் தீர்வு! – ரணில் மீது சொற்போர் தொடுத்து மைத்திரி விசேட உரை

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்துக்கு இன்னும் ஏழு நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்தார். ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட மாநாடு  இன்று

Read More
Lead NewsLocal

அரசமைப்புடன் விளையாடாதீர்! சர்வாதிகாரியாக செயற்படாதீர்!! – மைத்திரிக்கு ரணில் கடுந்தொனியில் எச்சரிக்கை

“சட்டவிரோதமான முறையில் பிரதமர் பதவியில் இருந்த மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராகவும், அவர் தலைமையில் இருந்த போலி அமைச்சரவைக்கு எதிராகவும் மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இதை

Read More
Lead NewsLocal

பிடிவாதம் பிடிக்கும் மைத்திரிக்கு எதிராக குற்றவியல் பிரேரணை? – ஐக்கிய தேசிய முன்னணி அடுத்தகட்ட நகர்வு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நேற்றிரவு நடத்திய பேச்சுக்கள் தோல்வியடைந்ததை அடுத்து, அவருக்கு எதிரான குற்றவியல் பிரேரணையைக் கொண்டு வரும் முனைப்புகளை ஐக்கிய தேசிய முன்னணி தீவிரப்படுத்தும் வாய்ப்புகள்

Read More
Lead NewsLocal

225 எம்பிக்கள் கையொப்பமிட்டுக் கொடுத்தாலும் எனது பதவி, உயிர் இருக்கும்வரை ரணிலைப் பிரதமராக்கமாட்டேன்! – மைத்திரி தொடர்ந்தும் விடாப்பிடி; கொந்தளிக்கின்றது கொழும்பு அரசியல்

“225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஓரணியில் நின்று தீர்மானம் நிறைவேற்றினாலும் அல்லது 225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் கையொப்பமிட்டுக் கொடுத்தாலும் ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் பிரதமராக நான் நியமிக்கமாட்டேன். இது

Read More
Lead NewsLocal

மஹிந்தவுக்கு தக்க பாடம் புகட்டியுள்ளது நீதிமன்றம்! – இனியாவது அவர் திருந்த வேண்டும் என்கிறார் சம்பந்தன்

“122 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அவர் தலைமையிலான அமைச்சரவைக்கும் மேன்முறையீட்டு நீதிமன்றம் தக்க பாடம் புகட்டியுள்ளது. இனியாவது அவர்கள் திருந்த வேண்டும்.

Read More