நாடாளுமன்றம் கலைப்பு: வர்த்தமானி அறிவித்தலை வாபஸ் பெறுகிறார் மைத்திரி?
நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்காக தன்னால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை மீளப்பெறுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார் என அறியமுடிகின்றது.
Read Moreநாடாளுமன்றத்தைக் கலைப்பதற்காக தன்னால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை மீளப்பெறுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார் என அறியமுடிகின்றது.
Read Moreநாடாளுமன்றத்தில் குழப்பத்தை ஏற்படுத்தாமல் முடிந்தால் எதிர்வரும் 29ஆம் திகதி, பிரதமர் செயலகத்துக்கான நிதி ஒதுக்கீட்டை நிறுத்தும் பிரேரணையைத் தோற்கடிக்குமாறு மஹிந்த ராஜபக்ஷ அணியினருக்கு சவால் விடுத்துள்ளார் ஐக்கிய
Read More“மைத்திரி – மஹிந்த கூட்டணி அரசின் செயற்பாடுகளை சர்வதேச நாடுகள் ஏற்றுக்கொள்ளவில்லை. குறைந்தபட்சம் மாலைதீவு, சுவிஸர்லாந்து நாடுகள்கூட இந்த அரசை ஏற்குமோ தெரியாது. நாட்டில் ஜனநாயகம் –
Read Moreதமிழர்களின் உரிமைக்காக – தமிழீழ இலட்சியத்துக்காக தமது இறுதி மூச்சுவரைப் போராடி – களமாடி வீரச்சாவடைந்த வீரமறவர்களை நினைவுகூரும் மாவீரர் வார நினைவேந்தல் நிகழ்வுகள், தமிழர் தாயகமான
Read More“பெரும்பான்மைப் பலம் இல்லாத – அதிகாரம் இல்லாத ஆட்சி மிகவும் ஆபத்தானது; மோசமானது. எனவே, இதற்கு உடன் முடிவுகட்ட சர்வதேச நாடுகள் முன்வரவேண்டும்.” – இவ்வாறு உலக
Read Moreஅரசியல் ரீதியில் இன்று நாட்டில் அவதானிக்கக்க கூடிய விடயங்கள் மிகவும் வெறுக்கத்தக்கதாக உள்ளது. நாட்டில் இடம் பெற்றுவரும் சிக்கல் நிறைந்த அரசியல் கொந்தளிப்பு நிலைமைகளை துரிதமாக தீர்த்துவைப்பதே
Read Moreமஹிந்தவின் ஆட்சிக் காலத்தில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட பிரபல ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் மகள் அஹிம்சா விக்கிரமதுங்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு காட்டமான கடிதமொன்றை எழுதியுள்ளார். “முப்படைகளின்
Read Moreஇலங்கையில் உள்ள உலக நாடுகளின் தூதுவர்களை எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் இன்று மாலை சந்தித்து முக்கிய பேச்சு நடத்தவுள்ளார். எதிர்க்கட்சித்
Read Moreபுதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு ஆதரவளித்த 122 எம்.பிக்களையும் இணைத்துக் கொழும்பில் பெரும் போராட்டம் ஒன்றை நடத்துவதற்கான ஏற்பாடுகளில் ஐக்கிய தேசியக்
Read Moreஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவின் பேரில், குற்றப் புலனாய்வுப் பிரிவின் முக்கிய விசாரணை அதிகாரி நிஷாந்த சில்வாவுக்கு, வழங்கப்பட்ட இடமாற்ற உத்தரவை, தேசிய பொலிஸ் ஆணைக்குழு இரத்துச்
Read More
You must be logged in to post a comment.