Lead News

Lead NewsLocal

அரசமைப்பை இனியாவது மதித்துச் செயற்படுங்கள்! மைத்திரி – மஹிந்த அணிக்கு சம்பந்தன் சாட்டையடி!!

“நாடாளுமன்றத்தில் 122 எம்.பிக்கள் ஓரணியில் நின்று புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மீதும், அவருடைய புதிய அமைச்சரவை மீதும் நம்பிக்கையில்லை என்ற முடிவை எடுத்துள்ளார்கள். ஆகவே, இந்தத்

Read More
Lead NewsLocal

நாடாளுமன்றத்தில் இன்று கவிழ்ந்தது மஹிந்த அரசு!

நாடாளுமன்றத்தில் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும், அவர் தலைமையிலான புதிய அமைச்சரவைக்கும் எதிராக ஜே.வி.பியால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் இன்று பகல் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Read More
Lead NewsLocal

200 வருட நீதித்துறைக்கு கிடைத்த உன்னதமான உயரிய பெருவெற்றி! – சுமந்திரன் எம்.பி. வரவேற்பு

உயர்நீதிமன்றத்தின் உத்தரவு இலங்கையின் 200 வருட நீதித்துறைக்குக் கிடைத்துள்ள உன்னதமான உயரிய வெற்றி இதுவென ஜனாதிபதி சட்டத்தரணியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. தெரிவித்தார்.

Read More
Lead NewsLocal

நாடாளுமன்றக் கலைப்புக்கு எதிராக இடைக்காலத் தடை! – மைத்திரியின் அராஜகத்தனத்துக்கு ‘வேட்டு’ வைத்தது உயர்நீதிமன்றம்

நாடாளுமன்றத்தைக் கலைக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முடிவுக்கு உயர்நீதிமன்றத்தால் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த இடைக்காலத் தடையுத்தரவு எதிர்வரும் டிசம்பர் மாதம் 07ஆம் திகதி வரை அமுலில்

Read More
Lead NewsLocal

சட்டமா அதிபருக்கு எதிராக ஹக்கீம் போர்க்கொடி! – இடைக்காலத் தடையுத்தரவை எதிர்பார்க்கின்றோம் எனவும் தெரிவிப்பு

“நாடாளுமன்றத்தைக் கலைத்த ஜனாதிபதியின் தீர்மானத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் தொடர்பில் உயர்நீதிமன்றத்தால் இடைக்காலத் தடையுத்தரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கின்றோம்.” – இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்

Read More
Lead NewsLocal

ஜனாதிபதி எடுத்த முடிவு சரியானது! எதிரான மனுக்களை நிராகரிக்குக!! – உயர்நீதிமன்றில் சட்டமா அதிபர் கோரிக்கை

நாடாளுமன்றத்தைக் கலைப்பது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்த தீர்மானமானது அரசமைப்புக்கு அமைவானது என சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய உயர்நீதிமன்றில் இன்று தெரிவித்துள்ளார். எனவே, ஜனாதிபதி

Read More
Lead NewsLocal

எதேச்சாதிகாரியான மஹிந்தவை பிரதமராக்கும் முயற்சிக்காக நாடாளுமன்றத்தைக் கலைப்பதா? – மைத்திரி மீது சீறிப் பாய்கின்றார் சமந்தா

மோசமடைந்து வரும் அரசியல் நெருக்கடிகள் இலங்கையின் ஜனநாயகத்துக்கும், இலங்கையர்களுக்கும் உண்மையான அச்சுறுத்தலாகும் என்று ஐ.நாவுக்கான முன்னாள் அமெரிக்க தூதுவர் சமந்தா பவர் தெரிவித்துள்ளார். தனது ‘ருவிட்டர்’ பக்கத்தில்

Read More
Lead NewsLocal

இன்று காலை மீண்டும் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் உயர்நீதிமன்றம்!

நாடாளுமன்றத்தைக் கலைத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவு சட்டவிரோதமானது என்றும், பொதுத்தேர்தலை நடத்துவதற்கு தடை விதிக்கக் கோரியும், தாக்கல் செய்யப்பட்ட 17 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள்

Read More
Lead NewsLocal

பிரதமரின் முகத்தை விரும்பவில்லையெனில் ஜனாதிபதி நாடாளுமன்றைக் கலைக்கலாமா? – உயர்நீதிமன்றத்தில் சுமந்திரன் கேள்வி

“ஜனாதிபதி பிரதமரின் முகத்தை விரும்பவில்லை என்றால் என்ன செய்வது? அதற்காக அவர் நாடாளுமன்றத்தைக் கலைக்கலாமா?” என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் உயர்நீதிமன்றில் கேள்வியெழுப்பினார். கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு

Read More
Lead NewsLocal

இலங்கை அரசின் அழைப்பை அடியோடு நிராகரித்த எட்டு மேற்குலகத் தூதுவர்கள்!

இலங்கை வெளிவிவகார அமைச்சர் சரத் அமுனுகம விடுத்த அழைப்பை எட்டு மேற்குலக நாடுகளின் தூதுவர்கள் நிராகரித்துள்ளனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தைக் கலைத்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே, மேற்குலக

Read More