Lead News

Lead NewsLocal

அரசியல் தீர்வுக்காக சர்வதேச சமூகத்துக்கு அழுத்தம் கொடுக்கும் உரிய தருணம் இதுவே! – அனைவரும் அணிதிரள அறைகூவல் விடுக்கிறார் சரவணபவன்

“ஜனநாயகம் நிலைநாட்டப்படுவதற்காக சர்வதேச சமூகம் உள்ளிட்ட பல தரப்புக்களும் அழுத்தங்களைப் பிரயோகித்து வருகின்றன. ஆனால், தற்போது எழுந்துள்ள நிர்க்கதி நிலையால் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு முயற்சி

Read More
Lead NewsLocal

மைத்திரியை எதிர்த்து நாட்டைக் காப்பாற்ற முயன்றமைக்காக எதனையும் எதிர்கொள்ள நான் தயார்! – கடாசித்தள்ளினார் கரு

“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சட்டவிரோத நடவடிக்கைகளை எதிர்த்து நாடாளுமன்றத்தின் உரிமைகளையும் அரசமைப்பின் ஆதிபத்தியத்தையும் மக்களின் இறைமையையும் காப்பற்ற முயன்றமைக்காக எந்த விளைவுகளையும் தயக்கமின்றி எதிர்கொள்ள நான் தயார்.”

Read More
Lead NewsLocal

நவ. 14 நாடாளுமன்றில் உயிர்ச் சேதம் நிகழ்ந்திருக்கும்! ரூபா 50 கோடி வரை எம்.பிக்கள் விலை பேசப்பட்டனர்!! – இதனாலேயே கலைத்தேன் என்கிறார் மைத்திரி

“எதிர்வரும் 14ஆம் திகதி நாடாளுமன்றம் கூடும் பட்சத்தில் ஒரு பெரும் மோதல் ஏற்படும் எனவும் சில சமயம் சிலர் உயிரிழக்க நேரிடும் எனவும் சிலர் தெரிவித்தார்கள். அத்துடன்

Read More
Lead NewsLocal

சு.கவை உடைத்துக்கொண்டு 50 பேருடன் மொட்டுடன் இன்று சங்கமித்தார் மஹிந்த!

புதிய பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து வெளியேறி இன்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் இணைந்துகொண்டார். விஜேராம மாவத்தையில் உள்ள மஹிந்தவின் இல்லத்தில்

Read More
Lead NewsLocal

மைத்திரிக்கு ஐ.நா. கடும் எச்சரிக்கை! – ஜனநாயக நடைமுறைகளை மதித்து நடக்கவேண்டும் எனவும் வலியுறுத்து

இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு 2019 ஜனவரி 05ஆம் திகதி தேர்தலை நடத்தும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தீர்மானத்தை ஐ.நா. செயலாளர் நாயகம் அன்ரனியோ குரெரெஸ் வன்மையாகக் கண்டித்துள்ளார்.

Read More
Lead NewsLocal

அரசியலமைப்பை மீறிய மைத்திரிக்கு உயர்நீதிமன்றம் தக்க பாடம் புகட்டும்! – சம்பந்தன் நம்பிக்கை

“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னிச்சையாக நாடாளுமன்றத்தைக் கலைத்து, மக்களின் ஆணையை மீறியுள்ளார். அரசமைப்பை மீறிய இவரது நடவடிக்கைக்கு எதிராக உயர்நீதிமன்றம் தகுந்த தீர்ப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கின்றோம்.”

Read More
Lead NewsLocal

மைத்திரியை போட்டுத் தாக்க தயாராகியது அமெரிக்க அரசு! – காங்கிரஸிடமிருந்து வந்தது கடும் எச்சரிக்கைக் கடிதம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளால் கடும் சீற்றமடைந்துள்ள அமெரிக்க அரசு, தனது உயர்மட்டங்களில் இருந்து மிகத் தீவிரமான அழுத்தங்களைப் பிரயோகிக்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்திருக்கின்றது. இதன் ஓர்

Read More
Lead NewsLocal

தாமரை மொட்டா? வெற்றிலையா? மைத்திரி – மஹிந்த கூட்டணிக்குள் மோதல்

2019 ஆம் ஆண்டு ஜனவரி 05 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் எந்த சின்னத்தின்கீழ் போட்டியிடுவது என்பது குறித்து மைத்திரி, மஹிந்த கூட்டணிக்குள் கருத்து மோதல்

Read More
Lead NewsLocal

மைத்திரியின் சட்டவிரோத செயலுக்கு சர்வதேச நாடுகள் கடும் கண்டனங்கள்! – இந்தியா, சீனா மௌனம்

இலங்கையின் அரசமைப்பு சட்டத்தை மீறி நாடாளுமன்றத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலைத்தமைக்கு சர்வதேச நாடுகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளன. இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு அரசியல் நெருக்கடியை மேலும்

Read More
Lead NewsLocalWorld

நாடாளுமன்றம் கலைப்பு ஜனநாயகப் படுகொலை! பேரதிர்ச்சியளிக்கின்றது மைத்திரியின் அராஜகம்!! – ஸ்டாலின் ஆவேசம் 

இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது ஜனநாயகப் படுகொலை என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் கண்டன அறிக்கையில், “இலங்கை நாடாளுமன்றத்தை ஜனாதிபதி மைத்திரிபால

Read More