Lead News

Lead NewsLocal

மைத்திரி – மஹிந்த கூட்டுச் சதியை ஓரணியில் நின்று தோற்கடிப்போம்! – அலரிமாளிகையில் திரண்ட ரணிலின் ஆதரவாளர்கள் கோஷம்

அரசமைப்பு சட்டத்தை மீறி நாடாளுமன்றத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று நள்ளிரவு கலைத்தவுடன் அலரிமாளிகையில் அவசரமாக ஒன்றுகூடிய ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான

Read More
Lead NewsLocal

உயர்நீதிமன்றத்தின் கருத்தை அறியாமல் நாடாளுமன்றத் தேர்தலை நடத்த முடியாது! – தேசப்பிரிய விடாப்பிடி

உயர்நீதிமன்றத்தின் கருத்தை அறியாமல், தேர்தல்கள் ஆணைக்குழு, நாடாளுமன்றத் தேர்தலை நடத்த முடியாது என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் ஆங்கில

Read More
Lead NewsLocal

சட்டவிரோத நாடாளுமன்றக் கலைப்பை உயர்நீதிமன்றம் மூலம் முறியடிப்போம்! – சுமந்திரன் திட்டவட்டம்

“நாடாளுமன்றம் சட்ட விரோதமாகக் கலைக்கப்பட்டுள்ளதால் அதற்கு எதிராக உயர்நீதிமன்றத்துக்குப் போவோம். அது தொடர்பான அரசமைப்பு ஏற்பாடுகள் பளிங்கு போல தெளிவானவை. இதைத் தவறாக அர்த்தப்படுத்தி நாடாளுமன்றத்தைக் கலைப்பதை

Read More
Lead NewsLocal

மைத்திரியின் செயல் சட்டவிரோதம்! நீதிகோரி நீதிமன்றத்தை நாடுவோம்!! – கடும் சீற்றத்துடன் ஐ.தே.க. தெரிவிப்பு

“நாடாளுமன்றத்தைக் கலைத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயல் சட்டவிரோதமானது” எனவும், “இது நாட்டின் அரசமைப்பு சட்டத்துக்கு எதிரானது” எனவும் ஐக்கிய தேசியக் கட்சி தனது உத்தியோகபூர்வ ‘ருவிட்டர்’

Read More
Lead NewsLocal

2019 ஜனவரி 05 இல் பொதுத்தேர்தல்!

அரசமைப்பு சட்டத்தை மீறி எட்டாவது நாடாளுமன்றம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நள்ளிரவு (09.11.2018) கலைக்கப்பட்டுள்ளது. இதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தலும் வெளியாகியுள்ளது. இதன்படி 2019 ஜனவரி 05

Read More
Lead NewsLocal

தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் மைத்திரி – சம்பந்தன் நேரடிப் பேச்சு!

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனுக்கும் இடையில் நேற்றுச் சந்திப்பு நடைபெற்றுள்ளது. வடக்கு

Read More
Lead NewsLocal

விகாரைகளுக்குச் சென்று வழிபட்டாலும் மைத்திரியின் துரோகத்துக்கு பொதுமன்னிப்பே கிடையாது! – பேராசிரியர் உயன்கொட கடும் சீற்றம்

“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விகாரைகளுக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டாலும் அவர் பாவம் இழைத்தவராகவே கருதப்படுவார். அவரின் துரோகத்தன செயற்பாடுகளுக்கு பொதுமன்னிப்பே கிடையாது. நல்லாட்சி அரசு அமைக்கப்பட்டதும் மிகுந்த

Read More
Lead NewsLocal

கொழும்பில் மைத்திரிக்கு எதிராக ஐ.தே.க. மாபெரும் வாகனப் பேரணி! – அலரிமாளிகைக்கு முன்பாக நின்று ரணில் கையசைப்பு

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைக் காட்டாது அரசமைப்புக்கு விரோதமான முறையில் – ஜனநாயகத்துக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் செயற்பட்டு வரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஐக்கிய தேசியக்

Read More
Lead NewsLocal

மஹிந்தவை ஆதரிப்பது எமக்கே பாதிப்பு! – மக்கா செல்ல முன் ஹக்கீம் விசேட அறிவிப்பு!

புதிய ஆட்சி மாற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. இதுவொரு சட்டவிரோதமான செயற்பாடு என்ற நிலைப்பாட்டிலேயே நாங்கள் தொடர்ந்தும் இருந்து வருகிறோம். மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்துக்கு ஆதரவளிப்பது என்பது எமக்கு

Read More
Lead NewsLocal

மைத்திரியுடன் முட்டி மோதத் தயாரானார் சபாநாயகர் கரு! – பெரும்பான்மையை நிரூபிக்குமாறு வலியுறுத்து

“நாட்டின் அரசமைப்பு மற்றும் நாடாளுமன்ற விதிமுறைகளுக்கமைய பிரதமர் பதவியில் ரணில் விக்கிரமசிங்கவே உள்ளார். எனவே, புதிய அரசு அமைய வேண்டுமெனில் நாடாளுமன்றில் பெரும்பான்மைப் பலம் நிரூபிக்கப்பட வேண்டும்.

Read More