Lead News

Lead News

மலையகத் தமிழர்களைக் கைவிடோம்! – தொண்டாவிடம் தமிழக அமைச்சர் உறுதி

மலையகத்தில் வாழும் இந்தியா வம்சாவளி மக்களுக்கு தம்மாலான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு வழங்கும் என்று தமிழ்நாட்டு கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரான

Read More
Lead News

யார் இந்த நாமல் குமார? – திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டார் ராஜித

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ ஆகியோரைக் கொலை செய்யும் சூழ்ச்சிகள் தொடர்பாகத் தகவல்களை வெளியிட்ட நாமல் குமார என்பவர்

Read More
EastLead News

திருகோணமலையில் இன்று மைத்திரி – சம்பந்தன் பேச்சு!

திருகோணமலையில் இன்று வியாழக்கிழமை உத்தியோகபூர்வ நிகழ்வுகள் சிலவற்றில் பங்குபற்றச் செல்லும்ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அங்கு காலையில்  திருகோணமலை ஸ்ரீபத்திரகாளி அம்மன் கோயிலில் விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபடுகின்றார்.

Read More
Lead NewsUp Country

மலையக அபிவிருத்தி அதிகாரசபை சட்டமூலம் சபையில் நிறைவேற்றம்! – அனைத்துக் கட்சிகளும் முழு ஆதரவு

பெருந்தோட்டப் பிராந்தியத்தில் புதிய கிராமங்களை அபிவிருத்தி செய்யும் நோக்கில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ‘பெருந்தோட்டப் பிராந்தியத்துக்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகாரசபை’ (மலையக அபிவிருத்தி அதிகாரசபை) நாடாளுமன்றத்தில் இன்று

Read More
Lead NewsNorth

இராணுவம் அடாவடி! மக்கள் கொந்தளிப்பு!! – கிளிநொச்சியில் பெரும் பதற்றம்

கிளிநொச்சி – சாந்தபுரம் பகுதியில் மக்களின் குடியிருப்புக்குள் நுழைந்த சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மக்களின் குடிசைகளை அகற்றியதால் அங்கு பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது.

Read More
Lead News

உண்மைகளைக் கண்டறியாமல் படையினருக்குப் பொதுமன்னிப்பா? – ஏற்கவே முடியாது எனச் சீறுகின்றது கூட்டமைப்பு

“போர்க்காலத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் போன்றவை தொடர்பில் முறையான நீதி விசாரணைகள் நடைபெற்று முதலில் உண்மைகள் கண்டறியப்பட்டு வெளிப்படுத்தப்பட வேண்டும்.

Read More
Lead News

போர்க்குற்றங்களில் இருந்து மீள்வதற்கு இலங்கை அரசு வகுக்கும் புதிய வியூகம்!

“ஒரு தசாப்த காலத்துக்கு முன்னர் முடிவுற்ற போரின்போது அரச படைகள் மற்றும் விடுதலைப் புலிகள் ஆகிய இரு தரப்புகளினாலும் இழைக்கப்பட்டவை எனக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள்,

Read More
Lead News

புலிக் கதை பேசிய விஜயகலாவுக்கு எதிராக சட்டமா அதிபர் நடவடிக்கை!

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு மீண்டும் உருவாகவேண்டும் என யாழ்ப்பாணத்தில் வைத்து சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட விஜயகலா மகேஸ்வரன் எம்.பிக்கு எதிராக சட்டமா அதிபரே நடவடிக்கை எடுப்பார் என்று

Read More
Lead News

ஜனாதிபதியைக் கொல்லச் சூழ்ச்சி: சுயாதீன விசாரணை நடப்பதாக சபைக்குப் பிரதமர் அறிவிப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைக் கொலைசெய்வதற்கு சூழ்ச்சித் திட்டம் வகுக்கப்பட்டது என அம்பலமாகியுள்ள தகவல் தொடர்பில் சுயாதீன விசாரணை இடம்பெற்று வருகின்றது என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சட்டம்

Read More
Lead News

இனியாவது பொறுப்பாகச் செயற்படுங்கள்! – எம்.பிக்களிடம் சபாநாயகர் வலியுறுத்து

“கூட்ட நடப்பெண் (கோரம்) இன்மையால் நாடாளுமன்றத்தை ஒத்திவைக்கும் நிலைமை இனியும் ஏற்படக்கூடாது. இந்த விடயத்தில் ஆளும், எதிரணி உறுப்பினர்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.” – இவ்வாறு சபாநாயகர்

Read More