Lead News

Lead News

அரசியல் கைதிகள் விடுதலை: மைத்திரி, ரணிலுடன் நேரில் பேசி தீர்வு காண்பதற்கு சம்பந்தன் முடிவு

சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையைத் துரிதப்படுத்துவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடன் நேரில் பேச்சு நடத்தவுள்ளார் எனத் தமிழ்த் தேசியக்

Read More
Lead NewsNorth

யாழில் மீளுயிர்ப்புப் பெற்றது ‘பொங்கு தமிழ்’ நினைவுத்தூபி

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினுள் அமைக்கப்பட்டிருந்த பொங்கு தமிழ் பிரகடன நினைவுப் பலகை தூபியாகப் புனரமைக்கப்பட்டு இன்று திங்கட்கிழமை திறந்துவைக்கப்பட்டது.

Read More
Lead News

24 மணிநேரத்துக்குள் நல்லிணக்கம் பிறக்காது! – கூறுகின்றார் ரணில்

“இனங்களுக்கிடையில் ஒரே நாளில் நல்லிணக்கத்தை ஏற்படுத்திவிட முடியாது. அதுமிகவும் கடினமான பணியாகும். எனினும், படிப்படியாக முன்னேறியேனும் இலக்கை அடைவதற்காக அரசு அர்ப்பணிப்புடன் செயற்படும்.” – இவ்வாறு பிரதமர்

Read More
Lead NewsUp Country

கண்டி மாநகரில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நிகழ்வில் ஓ.பி.எஸ். பங்கேற்காதது ஏன்?

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் 2 ஆம் நூற்றாண்டு ஆரம்பவிழா மிகவும் பிரமாண்டமானமுறையில் நேற்று கண்டி மாநகரில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொள்ளார்

Read More
Lead News

தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம்: பிரதமருடன் சுமந்திரன் எம்.பி. பேச்சு

“குறுகியகால புனர்வாழ்வு வழங்கி விடுதலை செய்ய வேண்டும் என்ற தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கை தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சு நடத்துவேன். இன்று அல்லது நாளை

Read More
Lead News

புதிய அரசமைப்புக்கான நகலை இறுதிசெய்ய வெள்ளியன்று கூடுகின்றது வழிநடத்தல் குழு!

புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கான வழிநடத்தல் குழு மீண்டும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை பிற்பகலில் நாடாளுமன்றக் கட்டடத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கூடுகின்றது. நிபுணர் குழுவினால் புதிய அரசமைப்புக்கான

Read More
FeaturesLead News

சமஷ்டி முறைமை பெயரில் அல்ல பண்பியல்பில்தான் தங்கியுள்ளது! – சுமந்திரன் எம்.பி. விளக்கம்

“இன்றைய சமஷ்டி என்பது வெறுமனே பெயரளவில் நின்று விடாமல் எல்லா வகையான அரசமைப்பு முறைமைகளுக்குள்ளும் விஸ்தீரணமடைந்துள்ளது. ஆகையால் சமஷ்டி என்பது வெறுமனே பெயரால் மட்டும் வர்ணிக்கப்படும் ஓர்

Read More
Lead News

பெரும் பரபரப்புக்கு மத்தியில் கூடுகின்றது நாடாளுமன்றம்!

 செப்டெம்பர் மாதத்துக்குரிய இரண்டாம் வார நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமை (18) ஆரம்பமாகவுள்ளது.

Read More
Lead NewsNorth

வவுனியாவில் கோர விபத்து! ரயிலுடன் மோதுண்டது கார்!! – 4 பெண்கள் பலி!!!

வவுனியா, ஓமந்தை – பன்றிக்கெய்த குளம் பகுதியில் இன்று முற்பகல் இடம்பெற்ற கோர விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்; 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

Read More
Lead NewsNorth

எங்களுடைய வழிமுறைகளை மாற்றும் நேரம் வந்துவிட்டது! – கூட்டமைப்பு அதிரடிக் கருத்து

புதிய அரசமைப்பு உருவாக்க முயற்சி உள்ளிட்ட அரசுடனான உறவுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுவரை பின்பற்றி வந்த அணுகுமுறைகளை மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது என அந்தக் கட்சி

Read More