Lead News

Lead News

உலகில் உள்ள அனைவருக்கும் இலவச இன்டர்நெட் சேவை

உலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் இலவசமான வெளிப்படையான ‘இன்டர்நெட்’ இணைப்பு! உலகில் உள்ள ஒவ்வொருவருக்கும், இலவசமான, வெளிப்படையான, ‘இன்டர்நெட்’ இணைப்பு தேவை என, ‘கூகுள்’ நிறுவனத்தின் சி.இ.ஓ., சுந்தர்

Read More
Lead News

11 இளைஞர்கள் காணாமல் போனவர்கள் சம்பந்தப்பட்ட முன்னாள் இராணுவத் தளபதிக்கு நீதிமன்றம் அழைப்பு

முன்னாள் இராணுவத்தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட உள்ளிட்ட 14 பேரையும் நாளை மறுதினம் (24) மன்றில் ஆஜராகுமாறு கொழும்பு விசேட மூவரடங்கிய மேல்நீதிமன்றம் அறிவித்தல் பிறப்பித்துள்ளது. 11

Read More
Lead News

பலரின் தூக்கத்தை சீர்குலைத்த ரஞ்சன்

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தொலைபேசி கலந்துரையாடல்கள் அடங்கிய 5 இறுவெட்டுக்களை பாராளுமன்றத்தில் இன்று மாலை சமர்ப்பித்துள்ளார். முன்னதாக, அவர் கூறியவாறு குரல் பதிவுகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தாரா

Read More
FeaturesLead NewsLocal

இந்திய அரசு விரும்புகின்ற தமிழர் வேணவாவைப் பூர்த்தி செய்ய கோட்டா நடவடிக்கை எடுக்கவேண்டும்! – கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் கோரிக்கை

“இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அந்த நாட்டு அரசு விரும்புகின்ற – எதிர்பார்க்கின்ற இலங்கைத் தமிழ் மக்களின் வேணவாக்களை நிறைவேற்றும் நல்லிணக்க நடைமுறையை ஜனாதிபதி கோட்டாபய

Read More
FeaturesLead NewsLocal

தமிழரின் அபிலாஷைகளை நிறைவேற்ற 13ஆவது திருத்தத்தை செயற்படுத்துங்கள்! – கோட்டா முன்னிலையில் மோடி இடித்துரைப்பு

“இலங்கையில் தமிழ் மக்களின் சமத்துவம், நீதி, சமாதானம், கௌரவம் ஆகியவை குறித்த அபிலாஷைகளை நிறைவேற்றும் நல்லிணக்க நடைமுறையை புதிய அரசு முன்னெடுக்கும் என்று நான் எதிர்பார்க்கின்றேன். அதில்

Read More
Lead NewsLocal

இலங்கைச் சிறைகளில் இருக்கும் இந்திய மீனவர்களுக்கு விடுதலை! – கோட்டா வாக்குறுதி; மோடியை கொழும்பு வருமாறும் அழைப்பு

“எல்லை தாண்டி மீன்பிடித்தனர் என்ற குற்றச்சாட்டின் கீழ் இலங்கைக் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ள அனைத்து இந்திய மீனவர்களையும் விடுவிப்பேன். அத்துடன், அவர்களின் படகுகளும் விடுவிக்கப்படும்.”

Read More
Lead NewsLocal

இந்தியாவுடனான இலங்கை உறவை உயர்நிலைக்குக் கொண்டு செல்வேன்! – ராம் நாத் கோவிந்த்திடம் கோட்டா உறுதி

“இந்திய – இலங்கை உறவை உயர்மட்டத்துக் கொண்டு செல்ல எனது பதவிக்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்.” – இவ்வாறு இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார். இந்தியாவுக்கான இரண்டு

Read More
FeaturesLead NewsLocal

இலங்கைத் தமிழர்கள் சொந்த இடத்தில் சகல உரிமைகளுடனும் வாழ வேண்டும்! – கோட்டாவிடம் ஜெய்சங்கர் நேரில் வலியுறுத்து

“இலங்கையில் போரால் இடம்பெயர்ந்த தமிழர்களை மீண்டும் சொந்த இடங்களில் குடியமர்த்தும் திட்டத்தை புதிய அரசு தொடர வேண்டும். அவர்கள் சகல உரிமைகளுடனும் சுதந்திரமாக வாழும் நிலைமையை புதிய

Read More
Lead NewsLocal

புதுடில்லி நகரில் கோட்டாபயவுக்கு அமோக வரவேற்பு!

இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு இந்தியா சென்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேற்றுப் பிற்பகல் புதுடில்லியை சென்றடைந்தார்.

Read More