Lead News

Lead NewsLocal

தேர்தல் சட்டத்தை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்! – மஹிந்த தேசப்பிரிய எச்சரிக்கை

“ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட 35 பேர் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.தேர்தல் சட்டங்களை மீறுவோர் – தேர்தலில் அரச ஆதனங்களைப் பயன்படுத்துவோர் – அரசியலில் ஈடுபடும் அரச ஊழியர்கள்

Read More
FeaturesLead NewsLocal

போட்டிக் களத்தில் உள்ள 35 வேட்பாளர்கள் விபரம்!

இலங்கையின் எட்டாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் 35 வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவினால் இன்று பிற்பகல் வெளியிடப்பட்டுள்ளது.

Read More
FeaturesLead NewsLocal

சஜித், கோட்டாபய, அநுர உட்பட 35 பேர் வேட்புமனுக்கள் தாக்கல்! – ஜனாதிபதித் தேர்தல் சமர் ஆரம்பம்

ஜனாதிபதித் தேர்தலுக்காக இன்று தாக்கல் செய்யப்பட்ட 35 பேரின் வேட்புமனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

Read More
Lead NewsLocal

கோட்டாவுக்கு இன்னும் கண்டம் கழியவில்லை!

ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் சார்பில் வேட்பாளராகக் களமிறங்கியுள்ள முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச தேர்தலில் போட்டியிடுவதற்கான சிக்கல்கள் இன்னமும் முழுமையாகத் தீரவில்லை என்று

Read More
Lead NewsLocal

சஜித்தையா – கோட்டாவையா வெல்லவைக்கப்போகிறீர்கள்? கூட்டமைப்பு – முன்னணி நேரடி மோதல்

ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிப்பதன் ஊடாக ஒருவரை இலகுவாக வெற்றியடையச் செய்யக்கூடாது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவிக்க, அப்படியானால் வாக்களித்து சஜித் பிரேமதாஸவை வெல்லவைக்கப் போகின்றீர்களா என்று

Read More
Lead NewsLocal

தமிழ்ப் பொது வேட்பாளரின் பின்னணியில் ராஜபக்சக்கள்! – தமிழர்கள் முட்டாள்கள் அல்லர் என்கிறார் ரணில்

“ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் வாக்குகளைச் சிதறடிக்கும் நோக்குடனேயே தமிழர் தரப்பிலிருந்து பொதுவேட்பாளர் ஒருவரைக் களமிறக்கும் முயற்சியில் ஒரு தரப்பு ஈடுபட்டுள்ளது. இதன்பின்னணியில் ராஜபக்ச

Read More
Lead NewsLocal

ஜனாதிபதித் தேர்தலில் குதிக்க 41 பேர் கட்டுப்பணம் செலுத்தல்! – நாளை வேட்புமனுத் தாக்கல்

எதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நாளை திங்கட்கிழமை நடைபெறவுள்ளது.

Read More
FeaturesLead NewsLocal

தமிழர்களைக் கொல்லவில்லை! போரையே முடித்து வைத்தோம்!! – இப்படிக் கூறுகின்றார் கோட்டா

“போரை நடத்தி, தமிழ் மக்களை நாங்கள்தான் கொன்றொழித்தோம் என்ற தோற்றப்பாடொன்று இன்றளவில் தமிழர்கள் மத்தியிலே ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது. உண்மையில் நாங்கள் போரை உருவாக்கவில்லை. அது உருவாகுவதற்கு காரணமாகவும் இருக்கவில்லை.

Read More
FeaturesLead NewsLocal

மஹிந்த – பஸில் – கோட்டா மூவரும் கூட்டாகக் கூட்டமைப்புடன் பேசுவர்! – சுமந்திரனுடன் நேரடியாகவே தொடர்புகொண்டு ஏற்பாடு செய்யும்படி கோட்டா கோரிக்கை

தாமும் தமது சகோதரர்கள் மஹிந்த ராஜபக்ச மற்றும் பஸில் ராஜபக்ச ஆகிய மூவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நேரில் பேச விரும்புகின்றார்கள் என்றும் அதற்கு ஏற்பாடுகள் செய்யுமாறும்

Read More