Lead News

Lead NewsLocal

அவசரகாலச் சட்டம் மேலும் ஒரு மாத காலத்துக்கு நீடிப்பு! – 40 மேலதிக வாக்குகளினால் நிறைவேறியது பிரேரணை

அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிப்பதற்கான பிரேரணை நாடாளுமன்றத்தில் இன்று மாலை 40 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Read More
Lead NewsLocal

கோட்டா வேண்டாம்; சமல்தான் வேண்டும்! – மஹிந்தவிடம் நேரில் இடித்துரைத்தார் வாசு

“நாடளாவிய ரீதியில் மக்கள் செல்வாக்குப் பெருமளவில் இல்லாத கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிட வைத்தால் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்குத் தோல்வியே ஏற்படும். ராஜபக்ச குடும்பத்தில்

Read More
FeaturesLead NewsLocal

தமிழரின் இரத்தம் குடித்த ஓநாய்களெல்லாம் கூட்டமைப்பை விமர்சிக்க என்ன தகுதியுண்டு? – நாடாளுமன்றில் போட்டுத் தாக்கினார் சிறிதரன்

“தமிழ் மக்களின் இரத்தம் குடித்த ஓநாய்களெல்லாம் இன்று வடக்குக்கு வந்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை விமர்சிக்கின்றனர். கூட்டமைப்பை விமர்சிக்க அவர்களுக்கு என்ன தகுதியுண்டு? என்னதான்

Read More
Lead NewsLocal

அமைச்சர்கள் அதிகரிப்பை கூட்டமைப்பு ஆதரிக்காது! – சுமந்திரன் எம்.பி. தெரிவிப்பு

“நாடாளுமன்றத்தில் இன்று முன்வைக்கப்படும், அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும், தீர்மான வரைவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரிக்காது. 2015ஆம் ஆண்டு இதேபோன்றதொரு வரைவு முன்வைக்கப்பட்டபோது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

Read More
Lead NewsLocal

அமைச்சர்களை அதிகரிப்பதற்கு சபையில் இன்று தீர்மான வரைவு! – கூட்டு அரசு என்ற கோதாவில் ஐ.தே.க. நடவடிக்கை

அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும், தீர்மானம் வரைவு நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை முன்வைக்கப்படவுள்ளது. அமைச்சரும், சபை முதல்வருமான லக்ஸ்மன் கிரியெல்லவால் இந்த வரைவு சமர்பிக்கப்படவுள்ளது என நாடாளுமன்ற ஒழுங்குப்

Read More
Lead NewsLocal

கல்முனை வடக்கு விடயம்: ரணில் – சம்பந்தன் சந்திப்பு!

கல்முனை வடக்குப் பிரதேச சபை தரமுயர்த்தல் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையே விசேட சந்திப்பு ஒன்று நேற்று நடந்துள்ளது.

Read More
Lead NewsLocal

ரூ.50 விடயத்தில் தொடர்கின்றது அரசியல் நாடகம்! – அமைச்சரவைக் கூட்டத்திலிருந்து திகா வெளிநடப்பு

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நிலுவைத் தொகையுடன் 50 ரூபா கொடுப்பனவு பெற்றுக்கொடுக்கப்படும் எனத் தமிழ் முற்போக்குக் கூட்டணி உறுதியளித்திருந்தாலும் அந்த உறுதிமொழி இன்னும் நிறைவேற்றப்படவில்லை.

Read More
Lead NewsLocal

வியாழனன்று ஐ.தே.கவின் விசேட செயற்குழுக் கூட்டம்!

ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட செயற்குழுக் கூட்டம் கட்சித் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நாளைமறுதினம் வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.

Read More
Lead NewsLocal

தேர்தலைக் குறிவைத்தே என் மீது குற்றச்சாட்டுகள்! – அமைச்சர் ரிஷாத் சுட்டிக்காட்டு

“தேர்தல்களை இலக்காகக் கொண்டும், அரசியல் அதிகாரத்தை மீண்டும் பெற்றுக்கொள்ளும் நோக்கிலும் இனவாதக் கூட்டம் என் மீது தொடர்ச்சியான குற்றாச்சாட்டுக்களை சுமத்தி, அரசியல் ஆதாயம் பெற முயற்சிக்கின்றது.”

Read More
Lead NewsLocalNorth

கிளிநொச்சியில் வெட்டுக்காயங்களுடன் தாயும் மகனும் சடலங்களாக இன்று மீட்பு!

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜெயந்திநகர் பகுதியில் வெட்டுக்காயங்களுடன் தாயும் மகனும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

Read More