Lead News

FeaturesLead NewsLocal

ஜனாதிபதி – அரசு முரண்பாட்டால் மோசமான நிலையில் இலங்கை! – ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் கவலை

“இலங்கையில் ஜனாதிபதிக்கும் அரசுக்கும் இடையில் ஒற்றுமையான அணுகுமுறை இல்லாதது நாட்டின் பாதுகாப்பு மற்றும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.”

Read More
Lead NewsLocal

மைத்திரியும் தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியம்!

“பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியம் வழங்க அழைக்கப்படவுள்ளார்.”

Read More
Lead NewsLocalNorth

கூட்டமைப்பின் தயவில் வந்த விக்கியர் கட்சியைப் புறம்பேசுவது வெட்கக்கேடு! – சிவமோகன் எம்.பி. காட்டம்

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தயவில் அரசியல் முகவரியைத் தேடிக்கொண்ட முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் புறம் பேசுவதிலேயே குறியாக இருக்கின்றார். இது வெட்கக்கேடான

Read More
EastLead NewsLocal

கல்முனை வடக்கு விவகாரம்: உண்ணாவிரதமும் சத்தியாக்கிரகமும் இன்றுடன் நிறைவு!

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை முழுமையான நிர்வாக அதிகாரமுள்ள பிரதேச செயலகமாகத் தரமுயர்த்த வேண்டும் எனக் கோரி, ஒரு வார காலமாக முன்னெடுக்கப்பட்டு வந்த உண்ணாவிரதப்

Read More
Lead NewsLocal

மைத்திரி, ரணில் உடன் பதவி விலக வேண்டும்! – அநுரகுமார வலியுறுத்து

“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் தத்தமது பதவிகளை உடனடியாகத் துறக்க வேண்டும்.”

Read More
Lead NewsLocal

சுயபுத்தியில் செயற்படுங்கள்; எதிரணியினரை நம்பாதீர்கள்! – மைத்திரிக்கு ரவி அறிவுரை

“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொது எதிரணியினரை நம்பாமல் தனது சுயபுத்தியில் செயற்பட வேண்டும். அப்போதுதான் அவரும் அரசும் ஒத்துழைத்துச் செயற்பட முடியும்.”

Read More
EastLead NewsLocal

ஞானசார தேரரின் வாக்குறுதியையடுத்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது சாகும்வரையிலான உண்ணாவிரதம்!

அம்பாறை, கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை முழுமையான நிர்வாக அதிகாரமுள்ள பிரதேச செயலகமாகத் தரமுயர்த்துமாறு கோரி, கடந்த திங்கட்கிழமை முதல், மதகுருமார்கள் மற்றும் மாநகர சபை

Read More
EastLead NewsLocal

கல்முனை வடக்கில் போராட்டம் தீவிரம்! – அரசின் உறுதிமொழியுடன் சென்ற குழு மீது கொதிப்பு; காலம் கடத்த முயலாது தீர்வு வழங்க வலியுறுத்து

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை முழுமையான நிர்வாக அதிகாரமுள்ள பிரதேச செயலகமாக இயங்கவைப்பது தொடர்பாக அரசு முன்வைத்துள்ள தீர்வைக் கல்முனையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவோர்

Read More
Lead NewsLocal

கல்முனை வடக்கு விவகாரம்: 3 மாதத்துக்குள் தீர்க்கப்படும்! – அமைச்சர் வஜிர அறிவிப்பு

கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரச்சினை எதிர்வரும் 3 மாதங்களுக்குள் விரைவாகத் தீர்த்துவைக்கப்படும் என்று உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சர் வஜிர

Read More