Lead News

FeaturesLead NewsLocal

பிள்ளைகளைப் பாடசாலைக்குச் சேர்க்க இயலாமல் பிள்ளைகளுடன் தாய் தற்கொலைசெய்த பெருந்துயர்!

கொழும்பு, கொள்ளுப்பிட்டியில் அண்மையில் தனது இரண்டு மகன்களுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த இளந்தாய் ,பிள்ளைகள் இருவரையும் பாடசாலைக்குச் சேர்க்க முடியாத கவலையில்

Read More
Lead NewsLocal

மைத்திரியிடம் கருத்து கேட்க தயாராகின்றது தெரிவுக்குழு! – ஜனாதிபதி இருக்கும் இடத்துக்குச் சென்று அவரின் கருத்துக்களைப் பெற யோசனை

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் குறித்து ஆராயும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கருத்துக்களையும் கேட்டறியத் தீர்மானித்துள்ளது என அறியமுடிகின்றது.

Read More
Lead NewsLocal

அரசைக் கவிழ்க்கின்ற சதியை முறியடிப்போம்! – பிரதமர் ரணில் திட்டவட்டம்

“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவங்கள், முஸ்லிம் மக்கள் மீதான வன்முறைகள் மற்றும் முஸ்லிம் அமைச்சர்களின் பதவி துறத்தல் ஆகியவற்றை வைத்துக்கொண்டு அரசைக் கவிழ்க்கும் சதி முயற்சியில் சிலர்

Read More
Lead NewsLocal

அரசைக் கவிழ்த்தே தீருவோம்! – இப்படிக் கூறுகின்றது மஹிந்த அணி

“இஸ்லாமியத் தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்த முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்துள்ள இந்த அரசை நாம் கவிழ்த்தே தீருவோம்.”

Read More
Lead NewsLocal

நாட்டின் அரசியல் ஸ்திரமற்ற நிலை! – அரசு கவிழ்ந்து விடுமா என்றெல்லாம் கேள்வி எழுந்துள்ளது என்கிறார் சுமந்திரன் எம்.பி.

“நாட்டின் அரசியல் சூழ்நிலை ஒரு ஸ்திரமற்ற நிலையில் இருக்கின்றது. எப்போது என்ன நடக்கும்? என்ன தேர்தல் வரும்? அரசு சிக்குமா அல்லது கவிழ்ந்து விடுமா? என்றெல்லாம் பல

Read More
Lead NewsLocal

கோட்டா களமிறங்கினால் ஐ.தே.கவின் வெற்றி உறுதி! – பந்துலவின் கருத்துக்கு மங்கள பதிலடி

“ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராகக் கோட்டாபய ராஜபக்ச களமிறங்கினால் ஐக்கிய தேசியக் கட்சிதான் வெற்றிபெறும். எனினும், ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்று

Read More
Lead NewsLocal

ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாவா? இன்னமும் தீர்மானிக்கவே இல்லை! – மஹிந்த தெரிவிப்பு

“எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஒன்றாகச் சேர்ந்து வேட்பாளரைக் களமிறக்குவதா அல்லது தனித்தனியாக வேட்பாளர்களைக் களமிறக்குவதா என்றுகூட இன்னமும் தீர்மானிக்கவில்லை.

Read More
FeaturesLead NewsLocal

பிரபாகரனுக்கு நிகர் வேறு எவரும் இல்லை! – அவரை இஸ்லாமியப் பயங்கரவாதிகளுடன் ஒப்பிடாதீர்கள்; மைத்திரிக்கு ஹக்கீம் பதிலடி

“தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு நிகர் அவரே ஆவார். இலங்கையில் இனிமேல் எவரும் பிரபாகரன் ஆகிவிட முடியாது. பிரபாகரனுடன் இஸ்லாமியப் பயங்கரவாதிகளை ஒப்பிடுவது அறிவீனம். ஜனாதிபதி மைத்திரிபால

Read More
Lead NewsLocal

கொழும்பில் பெரும் துயரம்! ரயில் முன் பாய்ந்து தாயும் 2 மகன்களும் தற்கொலை!!

கொழும்பு, கொள்ளுப்பிட்டி ரயில் நிலையத்துக்கு அருகாமையில் ரயில் முன் பாய்ந்து தாயும், இரண்டு மகன்களும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

Read More
Lead NewsLocal

தஜிகிஸ்தான் ஜனாதிபதியுடன் மைத்திரி இன்று முக்கிய பேச்சு!

இலங்கையின் பொருளாதாரத்தைக் கட்டிழுப்பும் நடவடிக்கையில் உலகின் அனைத்து நாடுகளுடனும் நெருங்கிய நட்புறவைப் பேணுவது தமது நோக்கமாகும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

Read More