Lead News

Lead NewsLocalWorld

பயங்கரவாதத்தின் கோர முகத்தை இலங்கை சென்றபோது பார்த்தேன்! – இந்தியப் பிரதமர் மோடி தெரிவிப்பு

“பல அப்பாவி மக்களைக் கொன்று குவித்த பயங்கரவாதத்தின் கோர முகத்தை இலங்கைப் பயணத்தின்போது கொழும்பில் பார்த்தேன்.”

Read More
Lead NewsLocal

‘உயிர்த்த ஞாயிறு’ தாக்குதல்களுடன் ராஜபக்ச அணிக்கு நேரடித் தொடர்பு! – உண்மைகளை மூடிமறைப்பதற்கு மைத்திரி முயற்சி என்கிறார் ராஜித

“மஹிந்தவும் கோட்டாபயவும்தான் சஹ்ரான் குழுவினருக்குத் தீனிபோட்டு வளர்த்துள்ளனர். எனவே, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் இவர்களுக்கும் நேரடித் தொடர்பு இருக்கும். ஏனெனில், குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிப்பதற்கான கடைசி

Read More
Lead NewsLocal

ரிஷாத், ஹிஸ்புல்லா, அஸாத் ஸாலி மூவரையும் சிறையில் அடையுங்கள்! – அடுத்த ஆட்டத்தை ஆரம்பிக்கின்றார் அத்துரலிய தேரர்

“அமைச்சுப் பதவி மற்றும் ஆளுநர் பதவிகளைத் துறந்துவிட்டார்கள் என்பதற்காக ரிஷாத் பதியுதீன், ஹிஸ்புல்லா மற்றும் அஸாத் ஸாலி ஆகியோரை நாம் மறந்துவிடக்கூடாது. அவர்கள் மூவரையும் அரசு உடனடியாகக்

Read More
FeaturesLead NewsLocal

2015 தேர்தலின்போது சஹ்ரானை நான் நேரில் சந்தித்தது உண்மை! – ஆனால் அவர் என்னைத் தோற்கடித்தார் என ஹிஸ்புல்லா பரபரப்பு சாட்சியம்

“2015ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வேட்புமனுத் தாக்கல் செய்த பின்னர் சஹ்ரான் ஹாசீமை காத்தான்குடியில் நான் நேரில் சந்தித்தேன். எல்லா அரசியல்வாதிகளையும் போலவே நானும் அவரைச் சந்தித்தேன்.

Read More
Lead NewsLocal

ஜனாதிபதி தலைமையில் மீண்டும் 18இல் கூடுகின்றது அமைச்சரவை!

அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் எதிர்வரும் 18ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.

Read More
Lead NewsLocal

அரசமைப்பை மீறி தவறிழைத்துள்ளீர்! – மைத்திரிக்கு ரணில் காட்டமான கடிதம்

“19ஆவது திருத்தத்தின்படி நீங்கள் நினைத்தபடி அமைச்சர்களை நியமிக்க முடியாது. அரசமைப்பை மீறி தவறைத் செய்திருக்கின்றீர்கள்.” – இவ்வாறு தெரிவித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்குக் காட்டமான கடிதம் ஒன்றை

Read More
FeaturesLead NewsLocal

புதுடில்லியின் ஆதரவுடன் தீர்வை வென்றெடுப்போம்! – சம்பந்தன் நம்பிக்கை

“இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்புக்கிணங்க நாம் விரைவில் புதுடில்லி செல்லவுள்ளோம். அங்கு அரசியல் தீர்வு தொடர்பில் விரிவாகப் பேசுவோம். இந்திய அரசின் ஆதரவுடன் இலங்கையில் நிரந்தர

Read More
Lead NewsLocal

சர்வாதிகாரத்தைப் பயன்படுத்தி தெரிவுக்குழுவை அடக்கமுடியாது! – மைத்திரிக்கு ரணில் சாட்டையடி

“இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் தாக்குதல்கள் தொடர்பில் ஆராயும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை சர்வாதிகாரத்தைப் பயன்படுத்தி எவரும் அடக்கவும் முடியாது; இதைக் கலைக்கவும் முடியாது.”

Read More
Lead NewsLocal

வைத்தியர் ஷாபிக்கு எதிராக இதுவரை 943 முறைப்பாடுகள்!

குருணாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியர் சேகு சியாப்டீன் மொஹமட் ஷாபிக்கு எதிரான முறைப்பாடுகள் 943 ஆக அதிகரித்துள்ளது.

Read More
Lead NewsLocal

தெரிவுக்குழுவை கலைக்க முடியாது! – சுமந்திரன் எம்.பி. தெரிவிப்பு

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழு தொடர்ந்து மூன்று மாதங்களுக்குத் தடையின்றி இயங்கும் எனத் தெரிவுக்குழுவின் உறுப்பினர்களுள் ஒருவரான தமிழ்த் தேசியக்

Read More