Lead News

Lead NewsLocal

கை – மொட்டின் கோரிக்கைக்கமையவே நாடாளுமன்றத் தெரிவுக்குழு நியமனம்! – அதை மாற்றவே முடியாது என்கிறார் ஹக்கீம்

“ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஆகிய கட்சிகளின் கோரிக்கைக்கு அமைய உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நாடாளுமன்றத் தெரிவுக்குழு நியமிக்கப்பட்டது.

Read More
Lead NewsLocal

மைத்திரியை மாட்டுவதே தெரிவுக்குழுவின் இலக்கு! – இப்படிக் கூறுகின்றது மஹிந்த அணி

“உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதல்களுக்கான முழுப் பொறுப்பையும் பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது சுமத்துவதே நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் நோக்கமாக இருக்கின்றது.”

Read More
Lead NewsLocal

மைத்திரியுடன் முட்டிமோதத் தயாராகிறார் ரணில்! – அமைச்சரவையைக் கூட்ட அதிரடி நடவடிக்கைகள்

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்களை விசாரிக்கும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை இரத்துச் செய்யும் வரைக்கும் அமைச்சரவையைக் கூட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மறுத்துவரும் நிலையில் அதற்கு எதிராக அதிரடி

Read More
Lead NewsLocal

ரணில் ஓகே என்றால் களத்தில் குதிப்பேன்! – சஜித் அதிரடி

“ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க என்னை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு கூறினால் நான் களமிறங்கத் தயாராகவே இருக்கின்றேன்.”

Read More
Lead NewsLocal

தெரிவுக்குழுவை இடைநிறுத்த மைத்திரிக்கு அதிகாரமில்லை! – ராஜித பதிலடி

“உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை இடைநிறுத்துவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எந்தவித அதிகாரமும் இல்லை.”

Read More
FeaturesLead NewsLocal

கோட்டா – சஹ்ரான் நெருக்கமான உறவு! – வாய்திறக்காமலிருக்க 500 மில்லியன் ரூபா பேரம் பேசினர்; தெரிவுக்குழு முன்னிலையில் போட்டுடைத்தார் அஸாத் ஸாலி

“முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவுக்கும் சஹ்ரான் ஹாசீம் தலைமையிலான தேசிய தெளஹீத் ஜமா அத் அமைப்புக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு இருந்தது. தெளஹீத் ஜமா அத்தின்

Read More
Lead NewsLocal

நேரடிப் பேச்சுக்கு மைத்திரி அழைப்பு; அடியோடு நிராகரித்தது தெரிவுக்குழு!

ஏப்ரல் 21ஆம் திகதியன்று இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் குறித்து ஆராயும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களுடன் நேரில் பேச்சு நடத்த வேண்டும் என்ற ஜனாதிபதி

Read More
FeaturesLead NewsLocal

கிழக்கு மக்களை அச்சுறுத்திய சஹ்ரான் 2015 தேர்தலில் ஹிஸ்புல்லாவுக்கு ஆதரவு! – உடன்படிக்கையிலும் கைச்சாத்து என அஸாத் ஸாலி பரபரப்பு சாட்சியம்

“தேசிய தௌஹீத் ஜமா அத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் ஹாசீம், தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளிலுள்ள மக்களை அச்சுறுத்தி வந்தார். அதனால் சஹ்ரானின்

Read More
Lead NewsLocal

நீதியான விசாரணை முடிவடையும்வரை அமைச்சுப் பதவியை ஏற்கவேமாட்டோம்! – மகாநாயக்க தேரர்களிடம் முஸ்லிம் எம்.பிக்கள் திட்டவட்டம்

“உயிர்த்த ஞாயிறு தினமன்று இடம்பெற்ற தீவிரவாதத் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் நீதியான விசாரணைகள் நடந்து முடிவடையும் வரை அமைச்சுப் பதவிகளை நாம் ஏற்கப்போவதில்லை.”

Read More
Lead NewsLocal

நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் செயற்பாட்டை மாற்றவே முடியாது! – மைத்திரிக்கு பொன்சேகா தக்க பதிலடி

“உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்துடன் சபாநாயகரால் விசேட தெரிவுக்குழு நியமிக்கப்பட்டது. அது நாடாளுமன்ற ஒழுங்குப் பத்திரத்துக்கு அமையவே முன்னெடுக்கப்படுகின்றது. அதன்

Read More