Lead News

Lead NewsLocal

நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் செயற்பாட்டை மாற்றவே முடியாது! – மைத்திரிக்கு பொன்சேகா தக்க பதிலடி

“உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்துடன் சபாநாயகரால் விசேட தெரிவுக்குழு நியமிக்கப்பட்டது. அது நாடாளுமன்ற ஒழுங்குப் பத்திரத்துக்கு அமையவே முன்னெடுக்கப்படுகின்றது. அதன்

Read More
Lead NewsLocal

இலங்கை அரசின் அலட்சியமே தாக்குதலுக்கு முழுக்காரணம்! – ஹக்கீம் பகிரங்கக் குற்றச்சாட்டு

சட்டத்தை மீறி நடப்பவர்களை இலங்கை அரசு கண்டிக்கத் தவறியதே அண்மையில் நடைபெற்ற குண்டுவெடிப்புத் தாக்குதல்களுக்கு காரணம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரவூப்

Read More
Lead NewsLocal

வைத்தியர் ஷாபிக்கு எதிராக இதுவரை 723 முறைப்பாடுகள்!

சிசேரியன் சத்திர சிகிச்சை என்ற போர்வையில் சிங்களப் பெண்களுக்குக் கருத்தடை சத்திர சிகிச்சை செய்தார் எனக் குற்றஞ்சாட்டப்பட்ட பின்னர், கைதுசெய்யப்பட்டு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்குட்படுத்தப்பட்டு வரும்

Read More
Lead NewsLocalNorth

முல்லைத்தீவு நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தை நேரில் பார்வையிட்ட மனோ! – நீதிமன்றத் தீர்ப்பை மதித்துச் செயற்படுமாறு பிக்குவிடமும் பொலிஸாரிடமும் வேண்டுகோள்

முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய சர்ச்சை தொடர்பான கலந்துரையாடல் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் மனோ கணேசனின் தலைமையில் இன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில்

Read More
Lead NewsLocal

அடியோடு நிராகரிக்கப்பட்டது மைத்திரிபாலவின் கோரிக்கை! – நாளை கூடுகின்றது தெரிவுக்குழு

உயிர்த்த ஞாயிறு தினமன்று ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளினால் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் குறித்து விசாரணை செய்யும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு இரத்துச் செய்யப்பட வேண்டும் என்ற ஜனாதிபதி மைத்திரிபால

Read More
EastLead NewsLocal

கன்னியாவில் விகாரை கட்டமாட்டோம்! – அமைச்சர் மனோவிடம் தேரர்கள் உறுதி

    திருகோணமலை கன்னியா வெந்நீர் ஊற்று விநாயகர் ஆலயத்தின் அத்திவாரம் பௌத்த பிக்கு ஒருவரின் தலைமையில் இடிக்கப்பட்டமை தொடர்பில் சர்ச்சை நிலவியது. இது தொடர்பில் இந்து

Read More
Lead NewsLocal

முஸ்லிம்கள் மீதான அடக்குமுறைகளை ஸ்டாலினிடம் எடுத்துரைத்தார் ஹக்கீம்!

தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரவூப் ஹக்கீமுக்கும் இடையில் இன்று சந்திப்பு நடைபெற்றுள்ளது.

Read More
Lead NewsLocal

ஹக்கீம், ரிஷாத், கபீரின் இடத்துக்கு பதில் அமைச்சர்கள் இன்று நியமனம்!

நகர திட்டமிடல், நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் லகீ ஜயவர்த்தன ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று (10) நகரத் திட்டமிடல், நீர் வழங்கல், உயர்கல்வி பதில் கடமை

Read More
Lead NewsLocal

இலங்கை – இந்திய உறவுகளை வலுவடையச் செய்ய இணக்கம்! – மோடியுடனான சந்திப்பு குறித்து மைத்திரி விளக்கம்

பரஸ்பர நம்பிக்கை மற்றும் மரியாதையின் அடிப்படையில் இரு நாட்டு உறவுகளையும் மேலும் வலுவடையச் செய்வதற்கு இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் இணங்கியுள்ளனர்.

Read More
Lead NewsLocal

வரவேற்ற கையே வழியனுப்பியது!!

  இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலை தொடக்கம் இன்று மாலை வரையான இருபத்து நான்கு மணித்தியாலங்களில் மாலைதீவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டிருந்தார்.

Read More