East

EastLead NewsLocal

கோட்டாவின் சர்வாதிகாரத்துக்கு முடிவுகட்ட சஜித்தான் ஒரே தெரிவு! – தனி ஈழத்தைத் தவிர எல்லாவற்றையும் கேட்டோம் என்று சம்பந்தன் தெரிவிப்பு

“இலங்கையில் கடந்த 2005ஆம் ஆண்டு முதல் 2015ஆம் வரை மஹிந்த – கோட்டாபய தலைமையில் சர்வாதிகார ஆட்சியே தலைவிரித்தாடியது. எனவே, இந்தச் சர்வாதிகார ஆட்சி மீண்டும் நமக்குத்

Read More
EastLead NewsLocal

இந்து மயானத்தில் புதைக்கப்பட்டது தற்கொலைக் குண்டுதாரியின் உடல்! – எதிர்ப்புத் தெரிவிப்பு மக்கள் போராட்டம்

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்திய முகமட் ஆசாத் என்பவரின் தலை மற்றும் உடற்பாகங்கள் மட்டு. கள்ளியங்காடு இந்து மயானத்தில் பொலிஸார் புதைத்ததை எதிர்த்துப்

Read More
EastLocal

பொலீஸ் நிர்வாகம் மற்றும் குற்றவியல் துறையில் இப்னு அஷார் பட்டம்!

பொலீஸ் நிர்வாகம் மற்றும் குற்றவியல் துறையில் அம்பாறை பிராந்தியத்தில் முதன்முறையாக பட்டப்படிப்பை சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.கே.இப்னு அஷார் பூர்த்தி செய்துள்ளார்.

Read More
EastLocal

நாவற்குடாவில் கோர விபத்து! இருவர் பலி; ஒருவர் படுகாயம்!!

மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதி, நாவற்குடா விவேகானந்த விளையாட்டு மைதானத்துக்கு இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். அத்துடன், ஒருவர்

Read More
EastLocal

மட்டக்களப்பு விமான நிலைய விஸ்தரிப்புப் பணிகள் ஆரம்பமாகியுள்மை சிறப்பானது! – நஸீர் வரவேற்பு

“மட்டக்களப்பு விமான நிலையத்தின் விஸ்தரிப்பு நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளமை வரவேற்புக்குரிய அம்சமாகும். இவ்விடயம் தொடர்பில் நான் கிழக்கு மாகாண முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில் இந்தியப் பிரதமர், விமானத்துறை

Read More
EastLocal

கிழக்கில் கூட்டமைப்பின் மக்கள் விழிப்புணர்வுக் கலந்துரையாடல்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மக்கள் விழிப்புணர்வுக் கலந்துரையாடல் எதிர்வரும் 12ஆம் திகதி திங்கட்கிழமை கிழக்கில் நடைபெறவுள்ளது.

Read More
EastLead NewsLocal

இரட்டைக் குழந்தைகள் கழுத்தறுத்துக் கொலை! – நிந்தவூரில் மனநிலை பாதிக்கப்பட்ட தாய் கொடூரம்

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை, நிந்தவூர் பகுதியிலுள்ள வீடொன்றில் பத்து மாதங்களான இரட்டைப் பெண் குழந்தைகள் மனநிலை பாதிக்கப்பட்ட தாயாரால் இன்று அதிகாலை வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.

Read More
EastLead NewsLocal

கல்முனைப் பிரச்சினைக்கு ஓகஸ்ட் 5ஆம் திகதிக்கு முன் சமரசத் தீர்வைக் காண்பது பிரதமர் ரணிலின் பொறுப்பு! – மு.கா. தலைவர் ஹக்கீம் சுட்டிக்காட்டு

“கல்முனையில் தோன்றியுள்ள நிர்வாக ரீதியான பிரச்சினைகளுக்கு எந்த தரப்புக்கும் பாதிப்பில்லாத வகையில் தீர்வுகாண வேண்டிய பொறுப்பு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு இருக்கின்றது. ஐக்கிய தேசிய முன்னணியின் அங்கத்துவக்

Read More
EastLocal

சாய்ந்தமருது வெடிபொருட்கள்: தகவல் வழங்கிய சாரதிக்கு 50 இலட்சம் ரூபா பணப்பரிசு!

உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தாக்குதலின் பின்னர் அம்பாறை மாவட்டம், சாய்ந்தமருது பிரதேசத்தில் கைப்பற்றப்பட்ட வெடிபொருட்கள் தொடர்பில் பொலிஸாருக்குத் தகவல் வழங்கிய வாகனச் சாரதிக்கு 50 இலட்சம் ரூபா

Read More
EastFeaturesLead NewsLocal

கன்னியா பிள்ளையார் ஆலயத்தில் பௌத்த விகாரை அமைக்க இடைக்காலத் தடையுத்தரவு! – திருமலை மேல்நீதிமன்றம் அதிரடி

* பிக்குகள் அனுமதிச்சீட்டு விற்றுப் பணம் பெறவும் தடை; இந்துக்கள் சுதந்திரமாகச் சென்று சமயக் கடமைகளை நிறைவேற்ற முடியும். * ஆலயத்தை அதன் தர்மகர்த்தா சபையே தொடர்ந்து

Read More