North

LocalNorth

மைத்திரியின் வருகையையொட்டி முல்லைத்தீவில் பலத்த பாதுகாப்பு!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வருகையை முன்னிட்டு முல்லைத்தீவு நகரம் எங்கும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Read More
LocalNorth

இரத்தக் கண்ணீர் வடிக்கும் நாகபூசணி அம்மன் சிலை!

வவுனியா – சுந்தரபுரத்தில் அமைந்துள்ள புதூர் நாகபூசணி மற்றும் நாகதம்பிரான் ஆலயத்திலுள்ள அம்மன் சிலையின் ஒரு கண்ணில் இருந்து இரத்தக் கண்ணீர் வடிந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Read More
LocalNorth

2005 தேர்தலில் இழைத்த தவறை மீண்டும் தமிழர் செய்யக்கூடாது! – யாழில் கூறினார் விஜயகலா

வடக்கு, கிழக்குத் தமிழ் மக்கள் கடந்த 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் இழைத்த தவறை இனிவரும் தேர்தல்களிலும் இழைக்கக்கூடாது எனக் கேட்டுள்ளார் கல்வி இராஜாங்க அமைச்சர்

Read More
Lead NewsLocalNorth

தீர்வு முயற்சியில் இருந்து விலகிவிடவில்லை அரசு! – யாழில் ரணில் உறுதிபடத் தெரிவிப்பு

“இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்திலிருந்து நாங்கள் விலகவில்லை. அந்தப் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன.”

Read More
FeaturesLead NewsLocalNorth

தமிழரை மைத்திரி ஏமாற்றிவிட்டார்; இனி நிதானமாக முடிவெடுப்போம்! – ரணில் முன் மாவை காட்டம்

“நாம் ஆதரவளித்து கொண்டு வந்த ஜனாதிபதி மைத்திரிபால கொடுத்த வாக்குறுதிகளை மறந்து தமிழர்களுக்குத் துரோகம் செய்து வருகின்றார். எங்களை அவர் ஏமாற்றிவிட்டார். ஆகவே, இனிவரும் காலங்களில் நடைபெறவுள்ள

Read More
Lead NewsLocalNorth

ஐ.எஸ். தீவிரவாதிகளின் பெயரால் ஆட்சியைப் பிடிக்கச் சிலர் முயற்சி! – யாழில் ரணில் சாடல்

“ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் பெயரால் சிலர் இன மோதலை உருவாக்கி ஆட்சியைப் பிடிப்பதற்கு முயற்சிக்கின்றார்கள். இவ்வாறான இனமோதல்களை ஒரு குழுவே திட்டமிட்டு மேற்கொள்கின்றது. அந்தக் குழு நாட்டில் பல

Read More
LocalNorth

இராணுவ வாகனம் மோதி வயோதிபர் பரிதாபப் பலி! – நெடுங்கேணியில் இன்றிரவு சம்பவம்

வவுனியா வடக்கு, நெடுங்கேணிப் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 7.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் வயோதிபர் ஒருவர் பலியாகியுள்ளார் .

Read More
Lead NewsLocalNorth

ரணில் யாழ். வந்த நேரத்தில் பலாலியில் குண்டுவெடிப்பு! – இராணுவச் சிப்பாய் மரணம்; மேலும் இரண்டு பேர் காயம்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இரண்டு நாள் பயணமாக யாழ்ப்பாணத்துக்கு வந்திறங்குவதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்னர் அதியுயர் பாதுகாப்பு வலயமான பலாலிப் பகுதியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் இராணுவச்

Read More
Lead NewsLocalNorth

பஸ்ஸின் பின்னால் மோ.சைக்கிள் மோதி இரண்டு இளைஞர்கள் பரிதாபமாகப் பலி! – கிளிநொச்சியில் இன்று மாலை துயரம்

வேகக் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் பஸ்ஸுக்குப் பின்புறமாகச் சென்று மோதி ஏற்பட்ட விபத்தில் இரு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Read More