மைத்திரியின் வருகையையொட்டி முல்லைத்தீவில் பலத்த பாதுகாப்பு!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வருகையை முன்னிட்டு முல்லைத்தீவு நகரம் எங்கும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
Read Moreஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வருகையை முன்னிட்டு முல்லைத்தீவு நகரம் எங்கும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
Read Moreவவுனியா – சுந்தரபுரத்தில் அமைந்துள்ள புதூர் நாகபூசணி மற்றும் நாகதம்பிரான் ஆலயத்திலுள்ள அம்மன் சிலையின் ஒரு கண்ணில் இருந்து இரத்தக் கண்ணீர் வடிந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Read Moreவடக்கு, கிழக்குத் தமிழ் மக்கள் கடந்த 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் இழைத்த தவறை இனிவரும் தேர்தல்களிலும் இழைக்கக்கூடாது எனக் கேட்டுள்ளார் கல்வி இராஜாங்க அமைச்சர்
Read More“இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்திலிருந்து நாங்கள் விலகவில்லை. அந்தப் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன.”
Read More“நாம் ஆதரவளித்து கொண்டு வந்த ஜனாதிபதி மைத்திரிபால கொடுத்த வாக்குறுதிகளை மறந்து தமிழர்களுக்குத் துரோகம் செய்து வருகின்றார். எங்களை அவர் ஏமாற்றிவிட்டார். ஆகவே, இனிவரும் காலங்களில் நடைபெறவுள்ள
Read More“ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் பெயரால் சிலர் இன மோதலை உருவாக்கி ஆட்சியைப் பிடிப்பதற்கு முயற்சிக்கின்றார்கள். இவ்வாறான இனமோதல்களை ஒரு குழுவே திட்டமிட்டு மேற்கொள்கின்றது. அந்தக் குழு நாட்டில் பல
Read Moreவவுனியா வடக்கு, நெடுங்கேணிப் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 7.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் வயோதிபர் ஒருவர் பலியாகியுள்ளார் .
Read Moreபிரதமர் ரணில் விக்கிரமசிங்க இரண்டு நாள் பயணமாக யாழ்ப்பாணத்துக்கு வந்திறங்குவதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்னர் அதியுயர் பாதுகாப்பு வலயமான பலாலிப் பகுதியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் இராணுவச்
Read Moreஇரண்டு நாள் பயணமாகப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று சனிக்கிழமை மாலை யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தார்.
Read Moreவேகக் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் பஸ்ஸுக்குப் பின்புறமாகச் சென்று மோதி ஏற்பட்ட விபத்தில் இரு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
Read More
You must be logged in to post a comment.