Local

Local

இலங்கையில் 22இலட்சம் பேர் இறந்த பிறகு கண் தானம் செய்ய உறுதி!!

இலங்கையில் 22,87,000 பேர் இறந்த பிறகு கண்களை தானம் செய்வதாக உறுதியளித்துள்ளதாக இலங்கை கண் தான சங்கம் தெரிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டில் மட்டும் 200,000 க்கும்

Read More
Local

ஜோன்ஸ்டன் உள்ளிட்ட ஐவருக்கு விளக்கமறியல்

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவரது இரண்டு மகன்கள் உட்பட 05 சந்தேகநபர்களை எதிர்வரும் ஜனவரி 23ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Read More
Local

டக்ளஸ் தேவானந்தாவுக்கு பிணை…!!1

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கம்பஹா நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை இன்று (9) பிறப்பித்துள்ளது. 2001ஆம் ஆண்டு அவரது

Read More
Local

இலங்கையில் 2026 இல் 4% – 5% பொருளாதார வளர்ச்சி: நந்தலால் நம்பிக்கை

கடந்த இரண்டு வருடங்களாக இலங்கைப் பொருளாதாரத்தில் காணப்பட்ட வளர்ச்சி வேகத்தைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொண்டு, 2026 ஆம் ஆண்டில் நாட்டின் பொருளாதாரம் சுமார் 4 முதல் 5 வீதம்

Read More
Local

2024 இற்குப் பிறகு முதல் முறையாக 310 ஐத் தொட்ட டொலர்

இலங்கை மத்திய வங்கியின் தரவுகளுக்கு அமைய, இன்று (07) அமெரிக்க டொலருக்கு நிகரான உடன் செலாவணி வீதத்தின் நடுவீதம் ரூ. 310.02 ஆகப் பதிவாகியுள்ளது. 2024 பெப்ரவரி

Read More
Local

இலங்கைக்கு பெரும் ஆபத்தாக மாறியுள்ள இந்தியர்கள்;

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தி    50 கிலோ குக்ஷ் போதைப்பொருளை கடத்திய வந்த இந்தியர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. கொழும்பு

Read More
Local

நுவரெலியாவில் குறைந்தபட்ச வெப்பநிலை…!!!

இன்று (06) நாட்டின் மிகக் குறைந்த வெப்பநிலை 14.2 பாகை செல்சியஸாக நுவரெலியா வானிலை நிலையத்தில் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று அதிகாலை வளிமண்டலவியல் திணைக்களத்தின்

Read More
Local

500 பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய 500 பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர்களில் சில

Read More
Local

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவும் அவரது மகனும் கைது

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினால் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் குறித்த பிரிவில் இன்று (5) காலை முன்னிலையான நிலையில்,

Read More
Local

வெனிசுவேலா ஜனாதிபதி கைது! ஜேவிபி கண்டனம்!!

சுயாதீனமான, தன்னாதிக்கமுள்ள ஒரு நாடான வெனிசுவேலாவுக்குள் பலவந்தமாக அத்துமீறி பிரவேசித்து, அங்கு மக்கள் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டிருந்த ஜனாதிபதி நிகொலஸ் மதுரோ மற்றும் அவருடைய மனைவியை கடத்தி,

Read More