Local

Local

அரச அதிகாரிகளுக்கு டிஜிட்டல் கையொப்பம் அறிமுகம்

அரச அதிகாரிகளுக்கு அலுவலகப் பணிகளை எளிதானதாகவும் வினைத்திறனானதாகவும் மாற்ற டிஜிட்டல் கையொப்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் வைத்தியர் சந்தன அபேரத்ன

Read More
Local

மகிந்த குடும்பத்திற்கு தொடரும் சோதனை – பெரும் சிக்கலில் ஷிரந்தி

கடந்த ஆட்சியின் போது இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்கவிடம் குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணை நடத்த உள்ளது. விளையாட்டு அமைச்சுக்காக வரியின்றி

Read More
Local

BYD வாகனம் தொடர்பில் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்ட விடயம்

இலங்கை சுங்கத்தினால் தடுத்து வைக்கப்பட்ட பின்னர் வங்கி உத்தரவாதத்தின் பேரில் விடுவிக்க இணக்கம் வௌியிடப்பட்ட BYD வாகனங்களின் இயந்திரத் திறனைத் மதிப்பிடுவதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை

Read More
Local

இந்திய புகைப்பட கலைஞர் இலங்கையில் கைது!!

எண்பது கோடி, நானூற்று இருபதாயிரம் ரூபாய் மதிப்புள்ள ”குஷ்” போதைப்பொருட்களை சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வந்த வெளிநாட்டு விமானப் பயணி,நேற்று (09/13) மதியம், ”ராண்டி” என்ற அதிகாரபூர்வ

Read More
Local

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு 18 பில்லியன் ரூபா இலாபம்!!

2025ஆம் ஆண்டின் முதல் பாதியில்,18 பில்லியன் ரூபாய் இலாபத்தை ஈட்டியதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. பெட்ரோலியத் துறையை மேலும் மேம்படுத்துவதற்காக பல திட்டங்களை ஆரம்பிக்க இந்த

Read More
Local

மஹிந்தவின் முன்னாள் செயலாளரிடம் விசாரண

  முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் அவரது செயலாளராக கடமை ஆற்றிய லலித் வீரதுங்கவிடம் குற்றப் புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்த

Read More
Local

நேபாள் பிரதமருக்கு இலங்கை ஜனாதிபதி வாழ்த்து!!

நேபாளத்தின் பிரதமராக நியமிக்கப்பட்ட சுஷிலா கார்க்கிக்கு இலங்கை ஜனாதிபதி அனுரகுமார வாழ்த்து தெரிவித்துள்ளார். “நேபாளத்தின் இடைக்கால அரசாங்கத்தின் பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்ட திருமதி சுஷிலா கார்க்கிக்கு எனது

Read More
Local

பாராளுமன்றம் கலைப்பு!!

  நேபாள பாராளுமன்றம் நேற்று (12) இரவு கலைக்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நேபாளத்தில் இடம்பெற்றுவரும் போராட்டத்தால் பிரதமர் சர்மா ஒலி பதவி விலகியதையடுத்து, நாட்டின் இடைக்கால

Read More
Local

டிரம்ப் 79 வயதில் ஜனாதிபதியாக முடியும் என்றால்! மஹிந்தவால் ஏன் முடியாது?

“டொனால்ட் ட்ரம்ப் 79 வயதில் அமெரிக்காவின் ஜனாதிபதியானார் என்றால் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு ஏன் முடியாது. மகிந்தவுக்கும் 79 வயது தான்.நாட்டை காப்பாற்றிய தலைவருக்கு இவ்வாறான

Read More
Local

அரசாங்க வீட்டில் இருந்து வெளியேற கால அவகாசம் தேவை! சந்திரிகா அறிவிப்பு!!

அரசாங்க வீட்டிலிருந்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவை வெளியேறுமாறு அறிவிக்கப்பட்ட நிலையில், அவருக்கு உதவ எவரும் முன்வரவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் அவர் வசிக்கும்

Read More