159 ஆண்டு நிறைவை கொண்டாடும் இலங்கை பொலிஸ்!
இலங்கை பொலிஸின் 159வது ஆண்டு நிறைவு தினம் இன்று (3) கொண்டாடப்படுகிறது. முதல் பொலிஸ் நிலையம் 1866 செப்டம்பர் 3 அன்று நிறுவப்பட்டு, ஜி. டபிள்யூ. ஆர்.
Read Moreஇலங்கை பொலிஸின் 159வது ஆண்டு நிறைவு தினம் இன்று (3) கொண்டாடப்படுகிறது. முதல் பொலிஸ் நிலையம் 1866 செப்டம்பர் 3 அன்று நிறுவப்பட்டு, ஜி. டபிள்யூ. ஆர்.
Read Moreமஹிந்த ராஜபக்ஷவை 400 ஆண்டுகள் சிறையில் அடைக்க வேண்டும். ராஜபக்சவின் 2010 ஆட்சிக் காலத்திலேயே கடுமையான ஊழல்கள் இடம்பெற்றது. அவர்களுக்கு தேசிய வளர்ச்சிக்கான தொலைநோக்குப் பார்வை இல்லை.
Read Moreஇலங்கையில் வேகமாக அதிகரிக்கும் சிறுவர் புற்றுநோயாளர்களின் புள்ளிவிபரங்கள் மற்றும் காரணங்கள் தொடர்பில் மஹரகம புற்றுநோய் வைத்தியசாலை வெளியிட்டுள்ள அறிக்கையை சுகாதார அமைச்சு பொது மக்களுக்கு மறைத்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Read Moreஆப்கானிஸ்தானின், இந்துகுஷ் பகுதியில் பதிவான நிலநடுக்கத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,100 ஆக உயர்வடைந்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் 3,500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஆப்கானிஸ்தானின்,
Read Moreயாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் குடிவரவு- குடியல்வு திணைக்களத்தின் யாழ்ப்பாணம் பிராந்திய அலுவலகம், இன்று (01) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் திறந்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் திங்கட்கிழமை (1) ஜனாதிபதியால்
Read Moreமுன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பலருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை முன்னெடுத்து விசாரணை நடத்த இன்று(01) உயர்
Read Moreஇலங்கையின் 2 வது பெரிய தேசிய வைத்தியசாலையான, கண்டி வைத்தியசாலையின் 28 ஏக்கர் நிலத்தை காணவில்லை. 58 ஏக்கர் நிலத்தில், 28 ஏக்கர் நிலம் அனுமதியற்ற குடியேற்றவாசிகளால்
Read Moreமுன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்து சாதாரண பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பு தேசிய வைத்தியசாலையில்
Read Moreநுகேகொடை நீதிமன்றத்தில் ஆஜரான வணக்கத்திற்குரிய அதுரலியே ரதன தேரர், எதிர்வரும் செப்டம்பர் மாதம் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த தேரர்
Read Moreஇலங்கை மத்திய வங்கியின் 75 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் வெளியிடப்பட்ட 2000 ரூபாய் புதிய நினைவு நாணயத் தாள், மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி
Read More
You must be logged in to post a comment.